Tumgik
#ராணுவம்
lincyraja · 1 year
Text
இமயமலையில் எட்டி பனி மனிதன்
எட்டி காலடித்தடங்கள் இமயமலையில் கண்டுபிடிப்பு இந்திய ராணுவம் தகவல் தெறிவித்துள்ளது.
Know More: https://due.im/short/3pnN
imayamalai #panimanitan
Tumblr media
2 notes · View notes
Text
லெபனான்: இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகிறதா? போர் நிறுத்தம் சாத்தியமா?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இஸ்ரேல் ராணுவத் தலைவர் தனது படைகளிடம், ஆயுதக் குழு ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்படும் விரிவான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, “எதிரியின் பகுதிக்குள் நுழைய” அவசியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். “மேலே ஜெட்டுகள் போவது கேட்கிறதா? நாம் நாள் முழுவதும் தாக்கி வருகிறோம். இது தரைவழித் தாக்குதலுக்கு களத்தைத் தயார் செய்யவும், ஹெஸ்பொலாவை தொடர்ந்து…
0 notes
minvacakam · 1 month
Text
ரஷ்யாவுக்குள் தொடர்ந்து முன்னேறும் யுக்ரேன் ராணுவம் - என்ன நடக்கிறது? - BBC.com
http://dlvr.it/TC2kdq
0 notes
kingmabry · 6 months
Text
Tumblr media
*தினம் ஒரு (தெய்வத்தின்) குரல்*
இதைப்பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனென்று ஞாபகம் வருகிறது. ஆஹாரத்தோடு ஸம்பந்தப்பட்டவர்களைப்பற்றிச் சொல்லும்போது அதைச் சமைத்தவர்கள், பரிமாறுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரோடுகூட, கூடச் சாப்பிடுகிறவர்களையும் சொல்லியிருக்க வேண்டும்.
போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களுடைய குண தோஷங்களின் பரமாணுக்களும் நாம் சாப்பிடும் அன்னத்தில் ஓரளவுக்குச் சேர்கிறது. பரம சுத்தமாக இருக்கப்பட்டவர்களைப் *பங்க்தி* பாவனர்கள் என்று சொல்லியிருக்கிறது – அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தி (*பங்க்தி*) யைச் சுத்தப்படுபடுத்தி விடுகிறார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆஹாரம் உள்ளே போய் நம் மனஸைத் தூயதாக்கும். இதே மாதிரி *'பங்க்தி தூஷக’* ர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ள இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே பந்தி முழுதும் அசுத்தி ஆகிவிடுகிறதாம்.
_இது மட்டுமில்லை. சைவ போஜனமே பண்ண வேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அநுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்?_ அந்நிய பதார்த்தத்தில் இவனுக்கு ஒரு ஆசை உண்டானாலும் உண்டாகக் கூடுமல்லவா? நியமம் தப்ப இடமுண்டாகிவிடும் அல்லவா? *‘ஸம பங்க்தி’* -யினால் ஸமத்துவம் கொண்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு, கிழங்கையும், பழத்தையும் தின்றுகொண்டு கிடக்க வேண்டிய ஒரு ஸந்நியாசியை, முள்ளங்கி வெங்காய வாஸனை சபலப்படுத்துகிற பொதுப் *பங்க்தியில்* கொண்டு உட்கார்த்தி வைத்தால் அவனுடைய பெரிய லக்ஷ்யத்துக்கே அல்லவா *ஹானி* வந்துவிடும்? இம்மாதிரி ஒரு ஜாதிக்காரன், அல்லது ஆச்ரமக்காரனின் தர்மம் கெட்டுப் போவதால் பாதிக்கப்படுவது அவன் மட்டுமில்லை; இதனால் அவன் செய்கிற கார்யம் கெட்டு அவனால் ஸமூஹத்துக்கு கிடைக்கிற நன்மையே போய்விடுகிறது என்பதைச் சீர்திருத்தக்காரர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
*ஸம பங்க்தி,* _ஹாஸ்டல்களின் காமன் மெஸ், கான்டீனில்_ ஒரே சமையற்கட்டிலேயே சைவ பதார்த்தம், அசைவ பதார்த்தம் இரண்டையும் சமைத்து அந்தப் பரமாணுக்கள் கலப்பது என்றெல்லாம் பண்ணியிருப்பது எல்லாரையும் பக்குவ ஸ்திதியில் ஒரேபோல் இறக்குகிற ஸமத்வத்தை சாதித்திருக்கிற அநேக சீர்திருத்தங்களில் ஒன்றாகத்தான் ஆகும்!
கேட்டால் இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள். எனக்குச் சிரிப்புதான் வருகிறது – எல்லாரையும் சேர உட்கார வைத்து, நியமமில்லாத ஆஹாரதிகளைப் போட்டுவிட்டால், ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க! உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு ஜன ஸமுதாயத்துக்கே பெரிய சேதம் விளைவித்த _World War_ க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக் கொண்டு, இவருக்கு அவர் _'டோஸ்ட்’_, அவருக்கு இவர் _‘டோஸ்ட்’_ என்று சேர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் – ராணுவம், _ஸிவிலியன் பாபுலேஷன்_ என்ற வியவஸ்தை இல்லாமலே! அப்படியும் ‘ஒற்றுமை’ ஸஹபோஜனத்தால் வந்துவிடும் என்று உபதேசம் செய்கிறார்கள்! ஏதோ தாற்காலிகமாக ஏற்படக்கூடிய அல்ப திருப்திக்காகவே இப்போது நடக்கும் இந்த தேக் கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர இதனால் ஒற்றுமையோ, ஸெளஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் புதுப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டு பல வருஷங்களாகி, இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன என்பதிலிருந்தே தெரிகிறது. பட்டம் பெறுவது மாதிரி ஸ்வய லாபத்தை உத்தேசித்து ஒரு ஏமாற்று வித்தையாகத்தான் இந்த விருந்து உபசாரங்கள் நடக்கின்றன. இதோடு போனால் கூடப் பரவாயில்லை. இந்த நவ நாகரிக விருந்துகள் தர்ம நூல்களிலிருந்தும் வெகுதூரம் எட்டிப் போய்க் கொண்டிருப்பதால் ஆத்மார்த்தமாகவும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன.
சாச்வத ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல; சேர்ந்து தொண்டு காட்டுவதேயாகும். நான் பல ஸமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், ஸகல ஜனங்களும் சேர்ந்து ஸகல ஜனங்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும். இந்தப் பொது ஸேவை பரிசுத்தமாக நடக்க முடியாதபடி அதிலும் அரசியலைக் கொண்டுவந்து விட்டு விட்டு, ஆசார சாஸ்திரத்தைச் சேர்ந்த ஆஹாராதி விஷயங்களில் அரசியல் அபேத வாதங்களைக் கலந்து தர்மங்கள் கெடும்படிச் செய்து வருகிறார்கள்.
அவனவன் தானே சமைத்துக் கொள்வதோடு, சாப்பிடும்போதும் பிறரின் பரமாணு எதுவும் சேராமல் தனியாகவே சாப்பிடுவது *ச்லாக்கியம். ஸ்வயம்பாகம்* பண்ணிக் கொள்கிறவர்களே சாப்பிடும்போது ஒருத்தருக்கு மேல் சேர்ந்தால், ‘நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒருத்தரையருத்தர் கேட்டுக் கொண்டு நாக்குச் சபலத்துக்கு இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகையால் தனித்தனியாய்ப் பண்ணிக்கொள்வதைத் தனித்தனியாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஸமத்வமும் ஸோஷலிஸமும் வேறு துறைகளினால் ஏற்பட்டால் போதும்.
பொதுச் சமையல், ஸமபந்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணியதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது. தலைமுறை தத்வமாக மரக்கறி உணவையே கடைப்பிடித்த பலர் _நான்-வெஜிடேரியன்கள்_ ஆகியிருக்கிறார்களென்றால் அதற்கு இந்த ‘சீர்திருத்தம்’ தான் காரணம்.
பஹுகாலமாக _நான்-வெஜிடேரியன்களாகவே_ இருந்து வருகிற தேசங்களிலும் அங்கங்கே ஏதோ பத்து இருபது பேர் கஷ்டப்பட்டு _வெஜிடேரியன்ஸாக_ இருந்து கொண்டு _வெஜிடேரியனிஸத்தைப்_ பிரசாரப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிசாக எதை ஏற்படுத்த முயல்கிறார்களோ அது ஏற்கெனவே நம்மிலே எத்தனையோ கோடிப் பேருக்குப் பாரம்பர்யமாக வந்திருந்தும், நாம் இருக்கிறதையும் அழித்துவிட்டு, லோகத்துக்கே வழிகாட்டியாகச் செய்கிற லாபத்தை நஷ்டப்படுத்தி, ‘சீர்திருத்தம்’ செய்கிறோம்! மநுஷ்யர்களாகப் பிறந்தவர்கள் தங்களுடைய _status_ (அந்தஸ்து) என்கிறதை அதற்கு ஸம்பந்தமேயில்லாமல் சாப்பாட்டில் கொண்டு வந்து அதற்காக ஏற்படுத்துகிற ஸமத்வத்துக்காகப் பசு பக்ஷிகளாகப் பிறந்த அநேக ஜந்துக்கள் உயிரையே இழக்கும்படிப் பண்ணி வருகிறார்கள்.
1 note · View note
noolagan · 7 months
Text
https://noolagan.com/2022/10/blog-post_32/
மனம் அமைதியாக இருந்தால்
 உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன் உளைச்சலில் அவரின்
கடைசி காலம் கழிந்தது.
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.சிறிது கால்த்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்த்து.
ஆனால் அவரின் மனஉளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து
ஓட்டை போடும் எலி.
ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி,சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.
மனம் அமைதியாக இருந்தால்
பிரச்சனையை எதிர்நோக்கும்
சிந்தனை சிறப்பாக செயல்படும்.
இதற்கு தியானம் உதவும்......
0 notes
nunnurai-tamil · 8 months
Video
youtube
எகிப்து - இஸ்ரேல் மோதல் ஆறு  பேர் மரணம். செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் - ஹவுதி அறிவிப்பு.. கத்தார் எரிவாயு நிறுத்தம். ஐரோப்பாவில் சோகம். Bob-El-Mandeb வழியாகச் செல்ல US-UK கப்பல்களுக்கு நிரந்தரத்தடை, ஏமன் அதிகாரி அறிவிப்பு. ----
எகிப்து மற்றும் இஸ்ரேல் எல்லையில் நடந்த மோதலில், மூன்று இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஒரு எகிப்திய அதிகாரியும் பலி. ஏற்கெனவே, சமீபத்தில் நடந்த சண்டையில்,  நான்கு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டி, ராணுவ சாவடி மீது தாக்குதல் நடத்தியதி, எகிப்து அதிகாரி என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே, எகிப்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட, அரிய துப்பாக்கிச் சண்டையில், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
ஒரு எல்லை இராணுவ சாவடியை பாதுகாத்து வந்த இரண்டு இஸ்ரேலிய துருப்புக்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், அதிகாலையில், நேரடி துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்தனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது..
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு எகிப்திய பாதுகாப்பு அதிகாரியும் மூன்றாவது இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், எகிப்திய அதிகாரியை ஒரு "தாக்குதல்காரர்" என்றும், அவர் தனது துருப்புக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி���் கொண்டிருந்தார் என்றும் விவரித்தது.
இஸ்ரேலில், அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை, எகிப்து ராணுவம் உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை, போலீசார் துரத்தும் போது, அவர் எல்லை தாண்டியதாக அது கூறியது. பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார், அதில் அவரும் மூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
எகிப்திய இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
----------- செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் என்று அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனுக்கு எதிரான உங்கள் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும் என்றும், எங்கள் முழு பலத்துடன் உங்களை சந்திப்போம் என்றும் நாங்கள் அமெரிக்கர்களிடம் கூறுகிறோம் என்று அன்சருல்லா அதிகாரி கூறுகிறார்.
செங்கடல் அமெரிக்கர்களுக்கு ஒரு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்..
--------
காஸாவில், ஹமாஸிடம் உள்ள பினயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினர் 'மாபெரும் ஒப்பந்தம்' செய்ய தயாராக வேண்டும் என்கிறார்.
இஸ்ரேலிய, போர் அமைச்சரவை பார்வையாளர், அமைச்சர் காடி ஐசென்கோட், நாட்டின் தலைவர்கள், "தங்களுக்குத் தாங்களே பொய் சொல்வதாக" குற்றம் சாட்டியுள்ளார், காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறினார்.
காசாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஐசென்கோட்டின் மகன் மற்றும் மருமகன் இருவரும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில், "நமக்கு நாமே பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், உண்மையை தைரியத்துடன் உரைக்க வேண்டும், பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர, ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
"உங்கள் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கைதிகளின் உயிருக்கு  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது" என்று ஓய்வு பெற்ற ஜெனரல் கூறினார்.. ----------- ஏமன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக,  செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியது கத்தார்.
ஏமனில்,  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய, பயனற்ற  வான்வழித் தாக்குதல்களால், ஏமன்  பாதிக்கப்படாத நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை கத்தார் நிறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், மேற்கு ஐரோப்பா, அதன் இயற்கை எரிவாயு தேவைகளில், சுமார் பதிமூன்று சதவீதம் பூர்த்தி செய்ய, கத்தாரை நம்பியிருந்தது, இது பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய சப்ளையராக கத்தாரை நிறுவியது.  கத்தாரில் இருந்து புறப்படும் 5 எல்.என்.ஜி கப்பல்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கே கவனிக்கவும். ஹௌத்திக்கல், இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய கப்பல்களை மட்டுமே தடுத்து வந்தனர். ஆனால், கத்தார், ஐரோப்பாவுக்கு செல்லவேண்டிய கப்பல்களை நிறுத்தியதில் ஏதாவது பின்புலமுண்டா என்பதை. தயவு செய்து கமெண்டில் தெரிவியுங்கள்.
-==================-
0 notes
678triple98212 · 1 year
Text
Enge En Punnagai…
“பனி சிந்தும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது
உந்தன் மேனியோ கண்ணே
உன் நெஞ்சமோ கடல்
கொண்ட ஆழமோ நம்
சொந்தம் கூடுமோ ஒளியின்
நிழல் ஆகுமோ…”
0 notes
ethanthi · 1 year
Text
நயாகராவின் ஓட்டத்தை நிறுத்திய அமெரிக்க ராணுவம் !
நயாகரா நீர்வீழ்ச்சி மிகவும் இளமையானது. சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவடைந்த இறுதி கட்டத்தில்.. அபரிமிதமான பனிக்கட்டிகள் உருகி..
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உருவான நீரானது கனடாவின் வழியாக..பிரவாகமாக ஓடிவந்து நியூயார்க் லேவிஸ்டன் பகுதியில் உள்ள பாறை முகட்டில் இருந்து நேராக கீழ் நோக்கி ஆக்ரோஷமாக விழுந்து அமெரிக்காவில் நுழைகிறது.
பிரவாகமெடுத்து ஆக்ரோஷமாக விழும் நீருடன்.. குளிர் காலத்தில் சேர்ந்து விழும் பனிக்கட்டிகள்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாறைகளை உடைத்து சிதைத்து. சிறிய நீர் வீழ்ச்சியாக இருந்தது.
0 notes
todaytamilnews · 1 year
Text
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இடைவிடாத மழைக்கு மத்தியில் வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் இணைந்துள்ளது
ஹரியானாவில் உள்ள அம்பாலா மற்றும் பஞ்சாபில் உள்ள பாட்டியாலா மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களின் சிவில் நிர்வாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இப்பகுதியில் இடைவிடாத கனமழைக்கு மத்தியில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தின் உதவியை நாடியுள்ளன. சண்டிமந்திரில் உள்ள இராணுவத்தின் மேற்குக் கட்டளையின் வட்டாரங்கள், அம்பாலாவில் உள்ள மாவட்ட நிர்வாகம், நீரில் மூழ்கிய காலனியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
சூடானில் வலுக்கும் போர் பதற்றம் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் இராணுவத்தினரின் அடாவடித்தனம்
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் திகதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இருபடையினரும் 3 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்து இருந்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை…
Tumblr media
View On WordPress
0 notes
lincyraja · 1 year
Text
இந்தியா ஏவுகணை துருவஸ்ட்ரா சோதனை – நடுக்கத்தில் உறைந்த சீனா மற்றும் பாகிஸ்தான்
போர் காலத்தில் எதிரிநாட்டு டாங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய குறுகிய தூர ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
Know More: https://due.im/short/3pob
#turuvastraenrahelikaptaril
Tumblr media
0 notes
karuppuezhutthu-blog · 14 hours
Text
லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: முழு வீச்சு போர் குறித்து பைடன் எச்சரிக்கை | Israel prepares for Lebanon ground offensive as Biden warns of all-out war
லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை…
0 notes
tamilnewspro · 1 year
Text
சூடானில் இருந்து இராஜதந்திரிகளையும் குடிமக்களையும் மீட்க அரசாங்கங்கள் ஓடுகின்றன
அமெரிக்க ராணுவம் தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் வெளியேற்றியது சூடான் ஞாயிற்றுக்கிழமை மற்றும் சர்வதேச அரசாங்கங்கள் தங்கள் இராஜதந்திர ஊழியர்களையும் தலைநகரில் சிக்கியுள்ள குடிமக்களையும் வெளியேற்றுவதற்கு போட்டியிட்டன, ஏனெனில் போட்டி ஜெனரல்கள் ஒன்பதாவது நாளாக ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாட்டைக் கட்டுப்படுத்த போராடினர். சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இருந்து நைல் நதியின் குறுக்கே உள்ள நகரமான…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
'ஆபரேஷன் மோதி': உத்தரகாண்டில் காயமடைந்த யானையை இந்திய ராணுவம் மீட்டது
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை புதுடெல்லி: உத்தரகாண்டில் செவ்வாய்கிழமையன்று 35 வயது யானையான ‘மோட்டி’யை காப்பாற்ற இந்திய ராணுவத்தினர் வனவிலங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். இந்திய ராணுவப் பொறியாளர்கள் யானையை பாதுகாப்பாக தூக்கிச் செல்ல புதுமையான முறையில் கவண்களைப் பயன்படுத்தி இரவு முழுவதும் உழைத்தனர், மேலும் பலத்த காயமடைந்த பாலூட்டியைக் காப்பாற்ற அரசு சாரா மருத்துவக் குழு சிகிச்சையைத்…
View On WordPress
0 notes
letdancerar · 2 years
Text
டிஎன்ஏ பிரத்தியேக: தரை பூஜ்ஜியத்தில் இருந்து இந்தியா-சீனா எதிர்கொள்ளும் பகுப்பாய்வு தவாங் | இந்தியா செய்திகள்
டிஎன்ஏ பிரத்தியேக: தரை பூஜ்ஜியத்தில் இருந்து இந்தியா-சீனா எதிர்கொள்ளும் பகுப்பாய்வு தவாங் | இந்தியா செய்திகள்
புதுடெல்லி: சீன வீரர்களை இந்திய வீரர்கள் கடுமையாக தாக்கிய தவாங்கில் தற்போது ஜீ மீடியா நிருபர் சௌமித் சென் குப்தா உள்ளார். தவாங்கின் புவியியல் இருப்பிடம் மற்றும் மூலோபாய நிலையை விளக்குவதற்கு நாங்கள் ஒரு அடிப்படை அறிக்கையை தயார் செய்துள்ளோம். இந்திய ராணுவம் எந்த சூழ்நிலையில் நமது எல்லையை பாதுகாக்கிறது, எந்த சூழ்நிலையில் சீன ராணுவத்தை தாக்கியது என்பதை தவாங்கில் இருந்து வரும் தரை அறிக்கை காட்டுகிறது.…
Tumblr media
View On WordPress
0 notes
biographyonlines · 2 years
Text
இந்திய ராணுவத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட எல்ஏசியை மாற்ற பிஎல்ஏ முயன்றது என்கிறார் ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட எல்ஏசியை மாற்ற பிஎல்ஏ முயன்றது என்கிறார் ராஜ்நாத் சிங்
லடாக்கில் உள்ள கல்வானில் நடந்த பயங்கர மோதலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கில் இந்திய ராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) மீண்டும் மோதியுள்ளன. புது தில்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள எல்ஏசியில் அண்மையில் சீனா மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,…
Tumblr media
View On WordPress
0 notes