#வாக்குச்சாவடி
Explore tagged Tumblr posts
thenewsoutlook · 8 months ago
Text
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...
கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்ட திருத்தங்களை செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இத்துடன் தொடர்புடைய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பொள்ளாச்சியின் சார்ஆட்சியர் கேத்தரின்…
0 notes
karuppuezhutthu-blog · 10 months ago
Text
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றியே வாக்காளர் பெயர் நீக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Deletion of voter s name following Election Commission guidelines
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை…
0 notes
newstodaysworld · 1 year ago
Text
Check out this post… "காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார் விஜயதாரணி எம்.எல்.ஏ.".
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வேலூர் ஆட்சியர் ஆய்வு | Polling station
குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வேலூர் ஆட்சியர் ஆய்வு | Polling station
குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடு களை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 3 years ago
Text
1996 இல் அதிகாரியைத் தாக்கியதற்காக ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; ஜாமீன் கிடைக்கும் | இந்தி திரைப்பட செய்திகள்
1996 இல் அதிகாரியைத் தாக்கியதற்காக ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; ஜாமீன் கிடைக்கும் | இந்தி திரைப்பட செய்திகள்
லக்னோ: பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் தலைவருமான லக்னோ நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது ராஜ் பப்பர் வாக்குச்சாவடி அதிகாரியை தாக்கியது தொடர்பான வழக்கில். தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்ற அறையில் இருந்த பாபர் பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வியாழன் அன்று லக்னோவில் சமாஜ்வாடி கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக இருந்த பப்பருக்கு, அரசு அதிகாரிகளைத்…
Tumblr media
View On WordPress
0 notes
creatingchildhoodmemories · 3 years ago
Text
1996ஆம் ஆண்டு தாக்குதல் வழக்கில் நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை
1996ஆம் ஆண்டு தாக்குதல் வழக்கில் நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை
உத்திரபிரதேசத்தில் தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்தது 1996ல். காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் (புகைப்படம்: கோப்பு) வாக்குச்சாவடி அதிகாரியை தாக்கிய வழக்கில் பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் தலைவருமான ராஜ் பப்பருக்கு உத்தரபிரதேச எம்பி/எம்எல்ஏ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து…
Tumblr media
View On WordPress
0 notes
znewstamil · 3 years ago
Text
வாக்குச்சாவடி அதிகாரியை தாக்கிய வழக்கில் ராஜ் பப்பருக்கு 2 ஆண்டு சிறை! இந்தி திரைப்பட செய்திகள்
வாக்குச்சாவடி அதிகாரியை தாக்கிய வழக்கில் ராஜ் பப்பருக்கு 2 ஆண்டு சிறை! இந்தி திரைப்பட செய்திகள்
இங்குள்ள நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது பாலிவுட் நடிகர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் வாக்குச்சாவடி அதிகாரியை தாக்கியது தொடர்பான வழக்கில். ஒரு பொது ஊ���ியரை தனது கடமையைச் செய்வதிலிருந்து தடுக்க தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காகவும் மற்ற மூன்று குற்றங்களுக்காகவும் பாபர் தண்டிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.8,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996 மே…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
ஹிஜாப் விவகாரத்தில் கைதான பாஜ பிரமுகருக்கு ஜாமீன் நிபந்தனை
ஹிஜாப் விவகாரத்தில் கைதான பாஜ பிரமுகருக்கு ஜாமீன் நிபந்தனை
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் கடந்த 19ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, ​​8வது வார்டு வாக்குச்சாவடியில், முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப்பை அகற்றக்கோரிய பாஜ வாக்குச்சாவடி முகவர் கிரிநந்தன் கைது செய்யப்பட்டார். நேற்றுடன் அவரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மேலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயந்தி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.…
Tumblr media
View On WordPress
0 notes
kallakurichinews · 3 years ago
Photo
Tumblr media
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
0 notes
totamil3 · 4 years ago
Text
📰 SEC உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பை மதிப்பாய்வு செய்கிறது
📰 SEC உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பை மதிப்பாய்வு செய்கிறது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாநில தேர்தல் ஆணையர் வி.பழனிக்குமார் புதன்கிழமை அதிகாரிகளுடன�� காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணும் மையங்களைத் தேர்வு செய்தல், வாக்குச்சாவடி அலுவலர்கள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களைத் தேர்வு செய்தல்,…
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 10 months ago
Text
தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடக்கம்   | Door to door voter list verification will begin on Tuesday across Tamil Nadu
சென்னை: தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நாளை (செவ்வாய்கிழமை) முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (ஆக.20) முதல் அக்.18-ம் தேதி வரை, வீடு வீடாக…
0 notes
makkalmurasu · 4 years ago
Text
அணுகக்கூடிய தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது தேர்தல் ஆணையம் அணுகக்கூடிய தேர்தல்கள் 2021 என்ற மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் காணொலி வாயில��க இன்று நடத்தியது. தலைமைத் தேர்தல் அதிகாரிகள், பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பொது சமூக நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள் தேர்தல் நடைமுறைகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக அவர்கள் சந்திக்கும் தடைகளை எதிர்கொள்வதற்கான உத்திகள் தொடர்பாக ஆலோசிப்பதும், அணுகுவது சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மதிப்பீடு செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.  தேர்தல்களை… https://wp.me/p7rLOS-5VS மக்கள்முரசு
அணுகக்கூடிய தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது தேர்தல் ஆணையம் on http://makkalmurasu.com/?p=22808
அணுகக்கூடிய தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது தேர்தல் ஆணையம்
Tumblr media
அணுகக்கூடிய தேர்தல்கள் 2021 என்ற மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக இன்று நடத்தியது. தலைமைத் தேர்தல் அதிகாரிகள், பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக பொது சமூக நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்
தேர்தல் நடைமுறைகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக அவர்கள் சந்திக்கும் தடைகளை எதிர்கொள்வதற்கான உத்திகள் தொடர்பாக ஆலோசிப்பதும், அணுகுவது சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை மதிப்பீடு செய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். 
தேர்தல்களை மேலும் உள்ளடக்கியதாகவும், அணுகக் கூடிய வகையிலும், வாக்காளர்களுக்கு எளிதான முறையிலும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதித்தன்மையை வலியுறுத்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, தேர்தல் நடைமுறைகளில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வாக்காளர்களாகிய முதன்மை பங்குதாரர்களின் முடிவு எடுக்கும் பணிக்கு ஆணையம் மதிப்பளிப்பதாகக் கூறினார். தேர்தல் நடைமுறையில், ஒவ்வொரு நிலையிலும் உள்ளடக்கம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல்களை கட்டமைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குகளை செலுத்துவதில் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சுமுகமான மற்றும் கண்ணியமான அனுபவத்தை வழங்குவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து மையங்களிலும் கீழ்தளத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு சுஷில் சந்திரா குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையர்கள் திரு ராஜீவ் குமார், திரு அனுப் சந்திரா, செயலாளர் திரு உமேஷ் சின்ஹா ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756750
(Release ID: 1756815)
  #மக்கள்முரசு
0 notes
media-tamil-voice · 4 years ago
Text
��ோவில்பட்டி: வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை
கோவில்பட்டி: வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளில் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட 13 வகையான பொருள்களை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு கவச உடைகள், கையுறைகள்,…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்��ாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாலை…
Tumblr media
View On WordPress
0 notes
kallakurichinews · 4 years ago
Link
0 notes
totamil3 · 4 years ago
Text
📰 ஊரக உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரத்தில் வாக்குச்சாவடி அதிகாரி இறந்தார்
📰 ஊரக உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரத்தில் வாக்குச்சாவடி அதிகாரி இறந்தார்
வீடூரில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னதாக மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 55 வயது வாக்குச்சாவடி அதிகாரி இறந்தார். அந்த அதிகாரி விழுப்புரத்தில் உள்ள இஎஸ் கார்டனைச் சேர்ந்த மணிவாசகம் என அடையாளம் காணப்பட்டார். பகாந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார ஆசிரியர் மணிவாசகம், மைலம் பஞ்சாயத்து யூனியனில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டதா��…
View On WordPress
0 notes