Tumgik
#ஹங்வெல்ல
topskynews · 1 year
Text
மனைவியை தாக்கி கொலை செய்த கணவன்..!
மனைவியை தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – தும் மோதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கணவனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
வாளால் வெட்டி படுகொலை - ஐவர் கைது..!
கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் நபர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்தனர். கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்வெல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
ஐ தே கட்சியில் இருவர் போட்டியிட்டால் எமது வெற்றி உறுதி - விமல் வீரவன்ச
ஐ தே கட்சியில் இருவர் போட்டியிட்டால் எமது வெற்றி உறுதி - விமல் வீரவன்ச #UNP #WimalWeerawansa #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
வரும் ஜானாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருவர் போட்டியிட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விமல் வீரவன்ச  இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெறும் அதிகார போட்டி அக்கட்சியின் முடிவை நோக்கி கொண்டு செல்வதாக அவர் இதன்போது…
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
வாளால் வெட்டி படுகொலை - ஐவர் கைது..!
கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் நபர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்தனர். கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்வெல்ல…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
இரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது
இரு பெண்களை கொலைசெய்த சந்தேக நபர் கைது
ஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்த சந்தேகத்திற்குரியவர், வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 68 வயதான பெண் மற்றும் அவரின் மகள் கொலை செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரியவராக மகளின்…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!
வெல்லம்பிட்டிய, சாலமுல்ல கமகேவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். படுகாயமடைந்தவர் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர். காயமடைந்த…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
அவிசாவளையில் யாழ் சிறுமிகளிற்கு நேர்ந்த கதி! உடல்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு
அவிசாவளையில் யாழ் சிறுமிகளிற்கு நேர்ந்த கதி! உடல்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு
கடந்த 30 ஆம் திகதி அவிசாவளை  ஹங்வெல்ல குமாரி எல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது அகால மரணத்தை தழுவிக்கொண்ட மூன்று இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளன.  மேரி பேபினி செல்வரஜீவனின் பூதவுடல் இன்று  வத்தளை கெரவலபிட்டியிலுள்ள இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு  இன்று இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளதுடன், அவருடன்  உயிரிழந்த ஏனைய இரு சிறுமிகளின் உடல்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
நீர் வீழ்ச்சியில் நீ���ாடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்
நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்
நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம் ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர். இதன்போது திடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் நீராடிக்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு
நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் உட்பட்ட மூவர் காணமல் போயிருந்த நிலையில் 16வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (30) பிற்பகல் 14, 16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர். இதனையடுத்து காணாமல்போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல பொலிஸாரும்,…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
மீண்டும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது
மீண்டும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது
ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக் குக் கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரை பெண் ஒருவர் இன்று காலை எரிவாயு அடுப்புடன் இணைத்த சிறிது நேரத்திலேயே அடுப்பு வெடித்துச் சிதறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த எரிவாயு சிலிண்டர் கடந்த 24ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத் திலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் , நேற்றிரவு 28 ஆம் திகதி…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
விடுதி ஒன்றின் அருகே எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
விடுதி ஒன்றின் அருகே எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஹங்வெல்ல பகுதியில் எரிந்து நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் இன்று (10) காலை ஹங்வெல்லவில் விடுதி ஒன்றின் அருகே மீட்கப்பட்டுள்ளது. நுகேகொட பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று (09) மாலை முதல் குறித்த விடுதியில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
பாதாள குழு உறுப்பினரான சாமீயின் சகா கைது
பாதாள குழு உறுப்பினரான சாமீயின் சகா கைது
‘சாமீ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான சமிந்த புத்திகவின் உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் 5 கிராம் ஹெரோயினுடன் அத்துருகிரிய, ஹபரகடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜூன் 29 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் நபரொருவரை கொடாரியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனில் வந்த மூன்று நபர்களால் இந்த…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே
ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்தவர்களின் விபரம் உள்ளே #Hungwellapolice #shooting #death #police #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஹங்வெல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹத்கம பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்க…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு
இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு #Hanwella #shooting #olice #death #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஹங்வெல்ல பஹத்கம ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதுடைய மண் வியாபாரி ஒருவரும், 22 வயதுடைய அவரது வாகன சாரதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் வியாபாரியின் வீட்டிலுள்ள மனைவியின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தொலைபேசி…
View On WordPress
0 notes
universaltamilnews · 5 years
Text
துப்பாக்கி முனையில் மிரட்டி ஐயாயிரம் ரூபா கொள்ளை- ஹங்வெல்ல பகுதியில் சம்பவம்
துப்பாக்கி முனையில் மிரட்டி ஐயாயிரம் ரூபா கொள்ளை- ஹங்வெல்ல பகுதியில் சம்பவம் #Hanwellapolice #துப்பாக்கிமுனை #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஹங்வெல்ல பகுதியில் உள்ள நகை விற்பனை நிலையம், ரானாலா பகுதியில் உள்ள ஹாட்வேயார் போன்ற கடைகளுக்குள் புகுந்த இருவர் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஐயாயிரம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர்.
அத்துடன் கடை உரிமையாளரின் மனைவி அணிந்திருந்த 910,000 ரூபா மதிப்பிலான தங்க ஆபரணத்தையும் அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை (20) 6.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது…
View On WordPress
0 notes
universaltamilnews · 7 years
Text
தென்பகுதியில் கிரீஸ் மனிதனின் அடாவடி தலைவிரித்தாடுகிறது
#ut #utnews #universaltamil #lka #tamilnews #greeceman
தென்பகுதியில் கிரீஸ் மனிதனின் அடாவடி தலைவிரித்தாடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு – கிழக்கில் தலைவிரித்தாடிய கிரீஸ் மனிதன் அட்டகாசம் இப்போது தெற்கில் ஆரம்பமாகியுள்ளது.
களுத்துறை, மாத்தறை, ஹங்வெல்ல மற்றும் வெல்லவாய போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கறுப்பு உடை அணிந்துகொண்டு பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் பயமுறுத்துவது, அவர்களின் உடைகளை…
View On WordPress
0 notes