📰 ஆலியா பட், வசதியான நீளமான உடையில், நகங்களை கர்ப்பகால பாணியில் அடியெடுத்து வைக்கிறார். படங்கள் உள்ளே | ஃபேஷன் போக்குகள்
📰 ஆலியா பட், வசதியான நீளமான உடையில், நகங்களை கர்ப்பகால பாணியில் அடியெடுத்து வைக்கிறார். படங்கள் உள்ளே | ஃபேஷன் போக்குகள்
ஆலியா பட் தற்போது தனது சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தின் வெற்றியில் மும்முரமாக இருக்கிறார். மல்டி ஸ்டாரர் படத்தில் ரன்பீர் கபூர் – கதாநாயகனின் காதல் ஜோடியாக நடித்த ஆலியாவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அயன் முகர்ஜி இயக்கிய பிரம்மாஸ்திரா, அறிவிக்கப்பட்ட முத்தொகுப்பின் முதல் பாகமாகும், இது செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது. பிரம்மாஸ்திரா பல காரணங்களுக்காக ஆலியாவுக்கு…
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், திருமறைச்சேரி *அருள்மிகு. சுந்தரநாயகி சமேத ஸ்ரீ.நாகநாதர்* ஆலய முதலாம் நாள் சூரிய வழிபாடு இன்று (17-03-23) வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. ஆலய சூரிய வழிபாட்டின் கண்கொள்ளா காட்சி தங்களின் தரிசனத்திற்காக.🙏💐👇🏻
Tiruchitrambalam
Worshipping Lord Naaganathar (a name of Lord Shiva) thru Surya (Sun) at Thirumaraiccheri, Nagapattinam district. Behold the sunrays falling on the Lord
வேதாரண்யம் வட்டம் , பஞ்சநதிக்குளம் அருள்மிகு மாரியம்மன் ஆலய ஆடி பெருந்திருவிழா 10 ஆம் நாள் காதலிதேவன்காடு மண்டகபடியின் காலை சந்தி குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா நிகழ்வு.
பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்ற நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று இன்று (05) அதிகாலை நிறைவு பெற்றது .
பிரதம குரு திருஞானசம்பந்த குருக்கள், மற்றும் ஆலய பூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை…
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வைப்பார் கிராமத்தில் தொடர் ஜோதி ஓட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், வைப்பார் கிராமத்தில் தொடர் ஜோதி ஓட்டத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் சார்பாக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து முன்னாள் ராணுவ வீரர் மா���ிமுத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள் ராமர் கிளைச் செயலாளர் பாலமுருகன்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி மஞ்சத்திருவிழா! (காணொளி)
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி மஞ்சத்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலா��்று சிறப்புமிக்க கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி கடைசி திங்கள் மஞ்ச தேர்த்திருவிழா சிவசிறீ கந்தராச குருக்கல் தலைமையில் பூசைகள் இடம்பெற்று அம்பிகை மஞ்சள் தேர் சக்கரத்தில் அடியார்களுக்கு அருள் பாலித்த வன்னம் அடியார்களினால் இழுத்து வரப்பட்டு ஆலயத்திற்கு முன்பாக வந்ததும்…
பித்ருக்கள்பூலோகம்வந்தாங்கன்னா பூர்ண கும்பம் வச்சு நிறைய வேதம் ஓதி ஓதி அவங்களை வரவேற்கணும்! சூரிய மண்டலத்துலேந்து வர்றவங்களாச்சே! சூரிய நமஸ்கார மந்திரங்கள் நெறய ஓதணும்! அவங்க ஆலய கோபுரம், ராஜ கோபுரம், கோபுரக் கலசம், அரசு, ஆல், வேம்புன்னு முக்கியமான சமித்து, ஸ்தல விருட்சத்துலதான் தங்குவாங்க! அவ்வளவு ஜோதிமயமான தேகம் அவங்களுக்கு!” கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை.. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சி அறிவாளிக்கு அடையாளம்..! கஷ்டங்களை நினைத்து கஷ்டப்படுவதை விட்டுவிட்டு, கஷ்டங்களை காதலித்துப் பார்.. உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் அது காட்டும்...... முடிந்த வரை அதிகமாகவும் முடிந்த வழிகளில் எல்லாம் நல்ல செயல்களை நாள்தோறும் செய்தல் வேண்டும். நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும் . பிறர்ஞானம்அடைந்தவர்.. என்பதை ஏற்றுக்கொள்வதில்.. நமக்கு ஒருசிக்கல் இருக்கிறது.... ஏனெனில்!!!!பிறரை ஞானியென்று ஏற்றுக்கொண்டால்',,,, நம்மை நாமே ..முட்டாள்..ஞானசூன்யம்...என்று... ஏற்றுக்கொண்டதாக..ஆகிவிடுமே!!!!! http://youtube.com/c/AgathiyarJanaSidhar http://www.agathiyarjanachithar.in/ WHATSAPP NO:+91-98428 46104 +91-93818 46104 எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ... ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ... தங்கள் ஜாதகத்தின் பலன் அறிய https://wa.me/message/M4753TGAUMKIK1 https://www.instagram.com/p/CqCYmk_vLyg/?igshid=NGJjMDIxMWI=
📰 உங்கள் முதுகை வலுப்படுத்த யோகா: ஆலியா பட்டின் பயிற்சியாளர் ஆசனங்களை செய்து காட்டுகிறார் | ஆரோக்கியம்
📰 உங்கள் முதுகை வலுப்படுத்த யோகா: ஆலியா பட்டின் பயிற்சியாளர் ஆசனங்களை செய்து காட்டுகிறார் | ஆரோக்கியம்
வீட்டு கலாச்சாரத்தில் இருந்து வேலை செய்வது நமது அன்றாட வாழ்வில் ஊடுருவி வருவதால், நாங்கள் எங்கள் அலுவலகங்களை எங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளோம். மடிக்கணினியுடன் சோபாவில் அல்லது நாற்காலியில் அமர்ந்து பல மணிநேரம் உடற்பயிற்சி செய்வது நம் வாழ்வில் இருந்து மெதுவாக பின் இருக்கையை எடுக்கச் செய்திருக்கிறது. நாள் முழுவதும் தேங்கி நிற்கும் தோரணையுடன், நாங்கள் பல முதுகுப் பிரச்சினைகள் மற்றும் உடல்நலப்…
மாதா வைஷ்ணோ தேவி சன்னதி புத்தாண்டு பக்தர்களின் கூட்டத்தை சந்திக்க தயாராக உள்ளது
மாதா வைஷ்ணோ தேவி சன்னதி புத்தாண்டு பக்தர்களின் கூட்டத்தை சந்திக்க தயாராக உள்ளது
மூலம் PTI
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலையில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் யாத்ரீகர்களின் அதிக கூட்டத்தை சமாளிக்கவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் (SMVDSB) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக COVID-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக…
அண்ணாமலை சுவாமிகள் நினைவு நாள் (ஆராதனை) நவம்பர் 9 ஆம் தேதியன்று (9-11-2022) அவரது சமாதியில் அக்ஷரமணமாலை பாராயணத்துடன் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
அண்ணாமலை சுவாமி சமாதி கட்டிட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று நிறைவுற்றதையொட்டி அண்ணாமலை சுவாமி சமாதி ஆலய விமான கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
*** *** ***
அண்ணாமலை சுவாமிகள் ரமணாச்ரமத்தில் கட்டிட மேற்பார்வை பணியை செய்து கொண்டிருந்தார். பகவானது அருளாலும் இவரது மேற்பார்வையிலும் ஆச்ரம கோசாலை, பாகசாலை வைத்தியசாலை ஆகிய கட்டிடங்கள் உருவாயின.
புறத்தே இவர் கட்டிடங்கள் அமைத்தார். பகவான் இவர் உள்ளத்தில் ஆன்மிக கட்டிடங்கள் எழச் செய்தார்.
குருவின் வார்த்தைக்குக் கீழ்படிதலே இவர் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ******************************** Snapshot of construction of edifice on Annamalai Swami's (disciple of HH Bhagavan Ramana, Maharishi) samadhi (final resting place of His mortal remains) at Ramanashramam, Tiruvannamalai 9.11.2022
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை ஸ்ரீ காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சோமவார விழாவில் 108 சங்காபிஷேகம் அனுக்கை விஷேச லோகஷேமார்த்த சங்கல்ப, கலச பூஜை, சங்கு பூஜை நடைபெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. காசிவிஸ்வநாதருக்கு விஷேச அபிஷேகம் மற்றும் சங்காபிஷேகமும் தொடர்ந்து…
நமது திருச்சபையின் சார்பாக நமது திருநெல்வேலி திருமண்டல பேராயர் அருட்பெருந்திரு. A.R.G.S.T பர்னபாஸ் ஐயா மற்றும் திருமண்டல உப தலைவர் அருள்திரு. T. P சுவாமிதாஸ், திருமண்டல பொருளாளர் திரு. A.D.J.C மனோகர், அருள்திரு. G. ஸ்டீபன் லயணல் மற்றும் நமது ஆலயத்தில் முன்னாள் பணிசெய்த குருவானவர்களிடம் நமது சமாதானபுரம் கிறிஸ்து ஆலய (23.08.2023) 95வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் குருமனை பிரதிஷ்டை அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.