வங்கதேசம்: 9-ஆம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
கட்டுரை தகவல்
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட ஒன்பது பேரிடம் விசாரணை நடத்த சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal – ICT) முடிவு செய்துள்ளது.
இந்த ஒன்பது பேரின் மீதும் கொலை, இனப்படுகொலை, சித்திரவதை ஆகிய…
புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து, ஒளி பொருந்திய விடத்தை உண்டு, பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி, பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும்.....
2010 ஆம் ஆண்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கலை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம்! நாங்கள் அங்கு சென்றிருந்தது டிசம்பர் மாதம்! தலைநகரம் சினிமாவில் வடிவேலுவிடம் வெயில் நேரத்துல எதுக்கு வெந்நீர் கேட்குறிங்க என்று டீக்கடைக்காரர் கேட்க வடிவேலு வெறியேத்தத்தான் என்பார்! அதே வெறியை..
ஏற்றும் நோக்கத்தோடு நாங்களும் பனி பொழியும் நார்வேவுக்கு பனிக் காலத்தில் போயிருந்தோம்! அங்கே மைனஸ் 30 வரை எல்லாம் சர்வ சாதாரணமாக வெப்பநிலை இருந்தது! உடலில் தெர்மல்வியரோடு 10 கிலோ எடையுள்ள ஆடைகள் அணிந்தும் பற்கள் டைப் அடித்தன! கிளவுஸை கழட்டினால் விரல்களில் தேள் கொட்டியது!
நாங்கள் இந்தியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்தில் வந்து இறங்கி சாலை வழியில் ஜுரிச் போய் அடுத்த நாள் விமானத்தில் ஜெர்மனியின் பெர்லின் போய் அங்கிருந்து இன்னொரு விமானத்தில் நார்வேயின் ஓஸ்லோ பயணம்! தலையை சுற்றி மூக்கை அல்ல தொந்தியைச் சுற்றி தொப்புளைத் தொடும் பயணம்! ‘சுற்று’பயணம் என்று..
இதைச் சொன்னால் அது அப்படியே பொருந்தும்! ஸ்விஸ்ஸில் ஜெனீவா, ஃப்ரீட்பெர்க், ஜுரிச், லுஸான், ஜெர்மன், நார்வே என நாங்கள் கால் வைத்த எல்லா ஊர்களும் நாடுகளும் உஜாலாவுக்கு மாறியிருந்தன! போகுமிடமெல்லாம் பனி ஏராளமாக கொட்டிக் கொண்டிருந்தது! இந்த மொத்தம் 3 நாட்கள் பயணத்தில்..
நான் 3 சிகரெட்டுகள் மட்டுமே குடித்திருந்தேன்! தினமும் சாதாரணமாக 3 பாக்கெட் சிகரெட்டுகள் குடித்து பழக்கப்படுத்திய என் நுரையீரல் வீ வாண்ட் சிக்ஸர் என ஸ்டேடியத்தில் குரல் கொடுக்கும் தோனி ரசிகர்கள் போல ஐ வாண்ட் நிகோடின் என கூக்குரலிட ஆரம்பித்தன! அந்த கூக்குரலை..
தாங்க முடியாமல் பெர்லின் ஏர்போர்ட்டில் தனி ஒருவனாக ஸ்மோக்கிங் ரூம் தேடி அலைந்து நார்வே விமானத்தை தவறவிட இருந்தது தனி எபிஸோடு! ஒரு வழியாக ஓஸ்லோ வந்தடைந்தால் எங்களை கூட்டிச் செல்ல வரும் கார் பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டதால் 1 மணி நேரம் ஆகும் என்றனர்! ஓஸ்லோ..
ஏர்போர்ட் வாசலில் எல்லார் வாயிலும் புகை வந்து கொண்டிருக்க அவர்களிடம் சென்று லைட்டர் ப்ளீஸ் எனக் கேட்டு பல்பு வாங்கினேன்! ஏன்னா அது சிகரெட் புகையல்ல பனியால் வந்த புகை! ஜெர்கினில் வைத்திருந்த சிகெரெட் பாக்கெட்டை எடுக்க கை விட்… அய்யோ என்னய்யா கிணத்தைக் காணோம்! ஆம் சிகரெட் பாக்கெட்டை..
எங்கோ தவறவிட்டு விட்டேன்! நார்வே நாட்டின் சமபங்கு இட ஓதுக்கீட்டின்படி ஆண் பெண் இருவருமே சர்வ சாதாரணமாக அங்கு தம்மடிக���க ஆரம்பித்து இருந்தனர்! அவர்களிடம் போய் ஒரு சிகரெட் கடன் கேட்கவும் தயக்கம்! 60 நிமிடங்கள் 60 யுகங்களாக கழிந்து கொண்டிருக்க முன்னைப் பிறவியில் நான் செய்த புண்ணியத்தில்..
என் அருகே வந்து நின்ற ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தனது சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு அருகே ஆடு திருடியது போல முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து யூ வாண்ட் சிகரெட் என்ற போது பாரதி பாடிய தேன் வந்துப்பாய்ந்தது காதில்! யெஸ் ப்ளீஸ் என்று கத்திவிட்டேன்! அவள் தந்த சிகரெட்டை பற்ற வைத்து..
ஆழமாக புகையை இழுத்து என் நுரையீரல் அறைகளை நிரப்பிய அந்நொடியில் எங்களை கூட்டிச் செல்லும் கார் வந்தது! என் லக்கேஜை நகர்த்தும் அவசரத்தில் டிராலி சூட்கேஸின் நீண்ட கைப்பிடியில் மோதி என் மனம் போலவே ரெண்டாக உடைந்து கீழே பனியில் விழுந்து நனைந்து அணைந்தது அந்த சிகரெட்!
மூன்று தினங்கள் சிகரெட்டை நிறுத்தியதை விட ஒரே ஒரு பஃப் அடித்து நிறுத்தியது பெரும் இம்சையாக இருந்தது! ஒரு வழியாக ஓஸ்லோ போய் நாங்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு அங்கு யாராவது சிகரெட் வைத்து இருக்காங்களான்னு கேட்டா ஒருவரும் இல்லை என்றனர்! அருகில் சிகரெட் எங்கு கிடைக்கும்..
என்றேன்! அந்த வீட்டில் இருந்து இறங்கி வலது புறம் திரும்பி நேராக 1 கி.மீ நடந்தால் சிகரெட் கிடைக்கும் என்றனர்! வெளியே மைனஸ் 14 என்றது வானிலை! ஜெர்கின், குல்லாய், கிளவுஸ் சகலமும் அணிந்து புலன் விசாரணை கேப்டன் கெட்டப்பில் நடந்தேன்! 2 கி.மீ தூரத்தை தவறாக 1 கி.மீ என்று சொல்லிய அந்த வேண்டப்பட்ட விரோதியை..
நினைத்துக் கொண்டு 20 சிகரெட் உள்ள பாக்கெட் ஒன்றை வாங்கி அங்கேயே 2 சிகரெட்டை காலி செய்தேன்! திரும்பி நடந்த 2 கி.மீ தூரத்துக்கு மேலும் 2 சிகரெட்! நாம் தினமும் 1கி.மீ நடந்தால் நமது ஆயுளில் 1 நாள் கூடுமாம்! அதுவே 1 சிகரெட் குடித்தால் 1 நாள் ஆயுள் குறையுமாம்! எனது ஆயுளில் ஒரு நாளை கூட மிச்சம் பிடிக்காமல்..
வீடு வந்து சேர்ந்தேன்! அப்புறம் என்னய்யா என்கிறீர்களா? இருங்க வீடு வந்து ஜெர்கின், குல்லா, கிளவுஸ் எல்லாம் கழட்ட தெப்பலாக வியர்த்து இருந்தது! கைகள், மார்பு, முகம் எல்லாம் வியர்வை முத்துகள்! வெளியே மைனஸ் 10 டிகிரி குளிர்! இந்தக் குளிரில் உங்களுக்கு இப்படி வேர்க்குதா என்று அனைவரும் வியந்தனர்!
இதில் காமெடி என்னன்னா 50 கி.மீ தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு இவங்க போன் செய்ய அவர்களும் குடும்பத்தோடு காரில் வந்து கண்காட்சி போல என் வியர்வையை கண்டு வியந்து சென்றனர்! ஆம் நண்பர்களே இப்படி சிகரெட் வெறி பிடித்தவன் இப்போது அந்த பழக்கத்தை முற்றுலும் விட்டொழித்துவிட்டேன்! 🩷
கதையாசிரியர்: சு.சமுத்திரம்
தராசு (சிறுகதைகள்),
முதற் பதிப்பு: டிசம்பர், 2001,
கங்கை புத்தக நிலையம், சென்னை.
1. தானாடி…சதையாடி…
2. நாமார்க்கும் குடியல்லோம்
3. ‘உண்மை’யில் எரிபவள்
4. கட்டாயமில்லாத காதல்
5. கா… கா… கா…
6. சுதந்திர மாடன்
7. இட ஒதுக்கீடு
8. வினை – விதை
9. ஒன்றுக்குள் இரண்டு
10. ஒரே பகலுக்குள்…
புத்தாக்க முறையிலான, அனைத்தும் ஒரே இட த்தில் அமைந்த கட்டணத் தீர்வுடன் இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்தை Pay&Go ஏற்படுத்துகிறது
புத்தாக்க முறையிலான, அனைத்தும் ஒரே இட த்தில் அமைந்த கட்டணத் தீர்வுடன் இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்தை Pay&Go ஏற்படுத்துகிறது
கட்டணம் செலுத்தல்களில் சௌகரியத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட முன்னோடியான முயற்சியாக, முன்னணியில் திகழ்கிறதும் புத்தாக்கம் மிக்கதுமான கட்டணத் தீர்வான Pay&Go தன்னை இலங்கையில் ஒரு ஆட்டத்தையே மாற்றியமைப்பவராக நிலைநிறுத்திக் கொள்கிறது. நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுய-சேவைக் கூடாரங்கள், 750+ POS முறைமைகள், மனதை ஈர்க்கக்கூடிய 100,000+ செயலிப் பதிவிறக்கங்கள் ஆகியவற்றுடன்…
Song : ஜனனி ஜனனி - Janani Janani
Movie/Album Name : Thaai Mookaambikai 1982
Star Cast : K.R. Vijaya, Manorama, Saritha, Jai Shankar, Sujatha, Major Sundarrajan and Thengai Srinivasan
Singer : Ilayaraja
Music Composed by : Ilayaraja
ஜனனி ஜனனி பாடல் வரிகள்:
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி
ஒரு மான்
மழுவும் சிறு கூன்
பிறையும் சடை வார்
குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும்
பிடை வாகனமும்
கொண்ட நாயகனின்
குளிர் தேகத்திலே நின்ற
நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே
இட பாகத்திலே
ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
பல தோத்திரங்கள்
தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்
பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ
ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி
பீடமும் நீ சர்வ
மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ
பரிபூரணி நீ
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
Please Like, Share & Subscribe and support us to entertain you more with our musical performances…
இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து உத்தரவு – மே 9 வரை உச்சநீதிமன்றம் தடை!இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து உத்தரவு – மே 9 வரை உச்சநீதிமன்றம் தடை!
இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து உத்தரவு – மே 9 வரை உச்சநீதிமன்றம் தடை!
கர்நாடக மாநில அரசு, அங்கு இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவை…
வங்கதேசம் | போராட்டத்தால் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறப்பு | Bangladesh | All primary schools will reopen from tomorrow after remaining shut for around one month
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளும் சுமார் ஒரு மாதத்துக்கப் பிறகு நாளை (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன.
வங்கதேச முதன்மை கல்வி மக்கள் தொடர்பு அதிகாரி மஹ்புபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளை அரசு மூடியது. மறு அறிவிப்பு…
தெலுங்கானாவில் முஸ்லீம் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அமித் ஷா சபதம்; பிரச்சினை என்ன, அது எப்படி வாக்கெடுப்பில் விளையாடுகிறது?
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று அவர் அழைத்தார்.
கர்நாடகாவில் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட ஷா, ஹைதராபாத் அருகே செவெல்லா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்…
அதிக பட்��ம் மொத்தமே 10 கிலோ மீட்டர் சுற்றளவே இருக்கும் திண்டுக்கல் மாநகரில் தான் எத்தனை எத்தனை பிரியாணிக் கடைகள்! உலகிற்கே தெரிந்த தலப்பாகட்டி, வேணு, பொன்ராம் மட்டுமின்றி பங்காரு, துளசி, SKM, பிஸ்மி, நிலா, அன்பு, வேலு, ரஹ்மான்,வேங்கட விலாஸ், அராஃபத்.. என்னங்க இத்தனை கடைகள் இருக்கான்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன். இந்தப் பதிவில் திண்டுக்கல் சிவா பிரியாணியைப் பற்றி தான் “ஜொள்ளலாம்”னு இருக்கேன்! வாங்க என் கூட..
சிவா பிரியாணியை ருசிக்கும் முன்பு இதான் பிரியாணின்னு நம்ப்பி சாப்பிடும் அப்பாவி சென்னையர்களைப் பற்றி பார்ப்பது இந்தப் பதிவுக்கு மிக மிக அவசியம்! வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறதோ அதைவிட ஒரு 3 மடங்கு அதிகம் பிரியாணி கடைகள் சென்னையில் இருக்கும் எனலாம். நீங்கள் எங்காவது தடுக்கி விழுந்தால் கூட பிரியாணி அண்டாவுக்குள் தான் விழுவீர்கள்! இத்தனை ஆயிரம் பிரியாணி கடைகளில் பேர் சொல்லும்படி இருக்கும் பிரியாணிக் கடைகளை விரல் விட்டு எண்ண நமக்கு..
ஒரே ஒரு கையே போதும்! சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறா மாதிரி யாரோ பாஸ்மதி அரிசியில் செஞ்சாதான் அது பிரியாணின்னு சென்னை மக்களை பூரா நம்ப வச்சிருக்கானுங்க! கோவையில் 10 ரூபா நாணயம் மாதிரி சென்னையில் சீரக சம்பா பிரியாணியை சீந்த ஆளிருக்காது! 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் குழையாமல், விறைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி போல விறைத்த பாஸ்மதி அரிசியில் காவி நிறச் சோறு, தன்னுடன் சேர்த்த மசாலாவை..
விவாகரத்து செய்து விட்ட சிக்கன் மட்டன் இறைச்சி துண்டுகள், (பல இடங்களில் சரியாக வேகாமல் MRF டயர் துண்டங்கள் போல இருக்கும்) கீழடி ஆராய்ச்சியாளர்கள் வந்து பச்சடியில் தயிரைத் தேடும்படி தயிர் வெங்காயம், சேம் புளி, சேம் கத்திரிக்காய் போட்ட சேம் டைலர் கத்திரி புளிக் கூட்டு இதுதாங்க பெரும்பான்மையான சென்னை பிரியாணிகளுக்கு அடையாளம்! உலகில் அறுகி வரும் உயிரினங்களைப் பார்ப்பது போல சென்னையில் நல்ல பிரியாணி அவ்வளவு சீக்கிரம் உண்பதற்கு கிடைக்காது!
அம்மாம் பெரிய சென்னையில் கிடைக்காத அந்த அற்புதமான சீரகச்சம்பா பிரியாணி தான் திண்டுக்கல்லில் தரமாக, விதவிதமாக தனித்த ருசியில் கிடைக்கிறது! இப்போ யோசிச்சு பாருங்க சென்னையின் பரப்பளவில் 8இல் ஒரு மடங்கு கூட இல்லாத திண்டுக்கல் நகரில் தடுக்கி விழுந்தாலும் தரமான பிரியாணி கடையில் தான் விழுவீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி! அதென்னவோ நெல்லைக்கு அல்வா போல திண்டுக்கல்லிற்கு பிரியாணி! கோஹ்லி வீட்டுக் கோழியும் செஞ்சுரி போடும் என்னும்..
புதுமொழிக்கு ஏற்ப ஒவ்வொருவரு பிரியாணிக் கடையும் ஒரு தயாரிப்பு ஃபார்முலாவை ரகசியமாக வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார்கள். அவ்வகையில் திண்டுக்கல் நகரின் டாப் 3 பிரியாணி கடைகளின் இடத்தில் சிவா பிரியாணிக்கு ஓரிடம் தரலாம்! சிவா பிரியாணியின் சீக்ரெட் அவர்கள் மசாலா ஃபார்முலாவில் மட்டுமல்ல அவர்கள் சேர்க்கும் நெய்யில் இருக்கிறது. ரோஸ் கோல்டு கலரில் வெந்த அரிசி, ரோஜாப் பூ போல வெந்த கறி, நெய்யின் நறுமணம், மசாலாவின் ருசி, பிரியாணியின் சூடு இவை..
அனைத்தும் ஒன்றாக இலையில் பிரியாணியாக உருமாறி இருக்கும்! பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களின் ருசி நாவில் தெரிந்தாலும், இறைவனைப் போல அதில் ஒரு துண்டு கூட பிரியாணியில் தென்படாது! அந்தளவிற்கு அரைத்து சேர்த்து இருப்பார்கள்! காதலியின் சிணுங்கல் போல மிக மிக மெல்லிய காரம் உங்கள் கன்னக் கதுப்புகளில் பரவும் சுகமான அவஸ்தையை இங்கு நன்கு உணரமுடியும்! அற்புதமான பருப்பு & எலும்பு தால்ஸா, சரிசமமான இட ஒதுக்கீட்டில் தயிர் வெங்காயம்,
பிரியாணியில் இருக்கும் கறி கண்ணடித்தாலே காதலில் விழுபவர்களைப் போல கைகளால் தொட்டதுமே பூப்போல மலர்ந்து பிரியும்! இறைச்சியின் உட்புறம் ரோஜா நிறம் தெரியும்! இவை அனைத்தும் நீங்கள் சிவா பிரியாணியை சாப்பிடும் அனுபவத்தை பல நாட்கள் உங்கள் நினைவில் நிலை நிறுத்தும்! மட்டன் சுக்கா அடுத்த அற்புதம்! அதன் மென்மைக்கு பஞ்சு, ஸ்பாஞ்ச் போன்றவற்றை உதாரணமாகச் சொன்னால்கூட அது அவ்வளவு பொருத்தமாக இருக்காது! அளவான மசாலா, காரம் சேர்த்து அவ்வளவு..
பக்குவமாக சமைத்த இறைச்சி! பிரியாணி அல்லாது வெள்ளைச் சோறு வாங்கினால் மட்டன் சுக்கா வாங்க மறக்காதீர்கள்! நான் அதை சோறு மற்றும் ரசத்தோடு உண்டதில் நவரசமும் தெரிந்தது! இங்கெல்லாம் சென்னையர்கள் சாப்பிட்டால் ஓ சீரகச் சம்பாவில் இப்படியும் பிரியாணி சமைக்கலாமா அது இவ்வளவு ருசியா என்று வியந்து போவார்கள்! அடடா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது கூட ஓகே.. நாம இங்க இலுப்பையையே சர்க்கரையா நினைச்சிட்டு இருந்திருக்கோம்னு தங்களது ஞானக்..
கண்களை படாரெனத் திறப்பார்கள்!ஆஸ்திரேலியா டீம் அதிக உலகக்கோப்பைகளை ஜெயித்தது போல பிரியாணி என்றால் திண்டுக்கல் தான் அதிகம் ஜெயிக்கிறது! எனக்கு இது போல தமிழ் நாட்டின் பிரபலமான உணவுக் கடைகளில் பல யுனிக் உணவுகள் ஏன் இன்னும் சென்னைக்கு வந்து தங்களது கடைகளின் கிளைகளைப் போடவில்லை என்ற கேள்வி எழுந்தது! பிரியாணி அரிசியில் சென்னையர்களின் சீரகச்சம்பா புறக்கணிப்பை விட்டுவிடுங்கள் திண்டுக்கல் வாசி ஒருவர் இதை மிக அற்புதமாகச் சொன்னார்..
“அதென்னமோங்க நம்ம ஊரு உணவு நம்ம ஊர் எல்லையை விட்டுத் தாண்டினா அந்த ருசி இங்கே மாதிரி அங்கே வராதுங்க” என்றார்! உண்மை தான் குலதெய்வங்கள் என்றென்றும் எல்லை தாண்டாமல் நம் ஊர்களில் அல்லவா வீற்று இருக்கும்!
TNUSRB PC Result 2023/ Over all cut off / https://www.ssevenacademy.com/police-exam-coaching-center-salem/page-3859015/?scrollTo=497220731 TNUSRB PC Result 2023/ Over all cut off / Selection list pdf download Post published:March 8, 2023 TNUSRB PC Result 2023 Tamil Nadu Uniformed services Recruitment board conducted the examination for Second grade police examination for 3552 vacancy on 27.11.2022. And physical test conducted on February first week 2023, so final selection published soon on tnusrb official website www.tnusrb.tn.gov.in. candidates check their results on merit list pdf. In this article discuss about expected tnusrb pc over all cut off 2023 & tnusrb pc result date 2023. TNUSRB PC Examination 2022 தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 3552 இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதினர். எழுத்து தேர்வானது கடந்த 27.11.2022 அன்று நடந்து முடிந்தது. எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் உடற்தகுதி தேர்வுக்கு 18763 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் இந்த மாதம் மார்ச் 2022 ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (at S Seven Academy) https://www.instagram.com/p/CppH9oJr3E6/?igshid=NGJjMDIxMWI=