Tumgik
#உடன
totamil3 · 2 years
Text
📰 'கோவிட் உடன் வாழ்வது அர்த்தமல்ல....': 4 வாரங்களில் இறப்புகள் 35% அதிகரித்ததால் WHO தலைவர் | உலக செய்திகள்
📰 ‘கோவிட் உடன் வாழ்வது அர்த்தமல்ல….’: 4 வாரங்களில் இறப்புகள் 35% அதிகரித்ததால் WHO தலைவர் | உலக செய்திகள்
கொரோனா வைரஸ் உலகளாவிய புதுப்பிப்பு: உலகில் இதுவரை 59 கோடிக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன, பெரும்பாலான வழக்குகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. தொற்றுநோய் அதன் மூன்றாம் ஆண்டில், கோவிட் உடன் வாழ உலகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைவர்கள் மற்றும் நிபுணர்களால் பலமுறை மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் காவலர்களை கைவிடுவதற்கு எதிரான எச்சரிக்கையில், WHO தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ்,…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
அதர்வாவுடன் ரொமான்ஸ் பண்ண ஆசை.. சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை தர்ஷினி உடன் சூப்பர் சாட்! | Sillunu Oru Kadhal serial actress Darshini interview!
அதர்வாவுடன் ரொமான்ஸ் பண்ண ஆசை.. சில்லுனு ஒரு காதல் சீரியல் நடிகை தர்ஷினி உடன் சூப்பர் சாட்! | Sillunu Oru Kadhal serial actress Darshini interview!
News oi-Mari S | Updated: Tuesday, February 23, 2021, 20:02 [IST] சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடித்து வரும் சமீர் அகமது மற்றும் தர்ஷினி கெளடா அளித்த ரொமான்டிக் பேட்டி வைரலாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எபிசோடை எல்லாம் ஷூட் செய்து கொண்டிருந்த இந்த ரீல் ஜோடியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சென்று எடுத்த செம ஃபன்னான ஜாலியான இந்த பேட்டியில்…
Tumblr media
View On WordPress
0 notes
cholaa · 4 years
Photo
Tumblr media
#உடன்குடி_பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்... ☄️#பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. Order Online @ https://cholaa.in ☄️பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. ☄️கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. தொடர்புக்கு +91 8122244422 #சோழா இயற்கை அங்காடி, ஓசூர் #Cholaa #PalmSugar #PalmCandy #Udangudi #PalmJaggery #palmtrees (at Hosur) https://www.instagram.com/p/CGfWNflD5iF/?igshid=186wxd34o4nvr
0 notes
lakshmanan-rvs · 5 years
Photo
Tumblr media
ரௌத்திரம் பழகு... #lowkey #lowkeyphotography #_lakshmanan photography #expandedexpeditions #naturephotography #instagood #photoofthedays #picoftheday #nofilter #nikonphotography #nikond4 #nifhivefeature #godexsk400 #உடன்பிறப்பு #streetoftamilnadu https://www.instagram.com/p/B969jJ6lpA6/?igshid=1mkslxg1qgcni
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
மஸ்கோத் அல்வாவுக்கு #முதலூர் பக்கோடாவுக்கு #சாத்தான்குளம் படிப்புக்கு #நாசரேத் கருப்பட்டிக்கு #உடன்குடி சில்லுக்கருப்பட்டிக்கு #திருச்செந்தூர் புரோட்டாவுக்கு #குரும்பூர் போர் அடிச்சா #தேரிக்காடு கிறிஸ்தவத்துக்கு #மணப்பாடு முஸ்லீம்க்கு #காயல்பட்டினம் அம்மனுக்கு #குலசை ஆட்டுக்கறிக்கு #ஆழ்வார்திருநகரி தாகத்துக்கு #தாமிரபரணி தரைப்பாலத்துக்கு #ஏரல் காராச்சேவுக்கு #அம்மன்புரம் மக்ருனுக்கு #தூத்துக்குடி கடலைமிட்டாய்க்கு #கோவில்பட்டி வீச்சரிவாளுக்கு #வல்லநாடு சாளமீனுக்கு #பெரியதாழை கருவாடுக்கு #புன்னக்காயல் மிக்சருக்கு #திசையன்விளை பதநீருக்கு #ஞானியார்குடியிருப்பு ஒற்றுமைக்கு #சுப்பராயபுரம் வீரத்துக்கு #விஜயராமபுரம் கபாடிக்கு #மெஞ்ஞானபுரம் பனம்பழத்துக்கு #பரமன்குறிச்சி ஊற்றுத்தண்ணீருக்கு #அன்பின்நகரம் வாழை இலைக்கு #ஸ்ரீவைகுண்டம் கட்டபொம்மனின் #பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயரை சுட்டுக்கொன்ற வாஞ்சி #மணியாச்சி கப்பல் ஓட்டிய தமிழன் பிறந்த #ஓட்டப்பிடாரம் பாரதி பிறந்த #எட்டயாபுரம் உப்புக்கு #ஆறுமுகநேரி #தூத்துக்குடின்னா முத்து...!! #Mytuticorin #thoothukudi #thoothukudipasanga #ThoothukudiPeople #thoothukudi_la #Thoothukudisorgam #tuticorin #tutypeople #tuty #தூத்துக்குடி #தூத்துக்குடிகாரன் #தூத்துக்குடிமக்கள் #தூத்துக்குடி_மக்கள் #thoothukudi_people #tutians @thoothukudi_people https://www.instagram.com/p/B0iyW3BBkgM/?igshid=1bia2lvsfgpfb
0 notes
gojujubee-blog · 6 years
Photo
Tumblr media
தற்பொழுது #திருநெல்வேலி #குற்றாலம் #தூத்துக்குடி பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது , #திருச்செந்தூர் #உடன்குடி #சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் கனமழை காண வாய்ப்பு உள்ளது #NEMonsoon2018 #rain #rainfalling #tamilnadufood https://www.instagram.com/p/BpO9IVRFgRV/?utm_source=ig_tumblr_share&igshid=x7hhx36zm89t
0 notes
vijaytvpromos · 2 years
Text
😍 KM 😍 | Pandian Stores|vijaytvpromo.com
Tumblr media
நம்மளும் கடன உடன வாங்கி ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு வாழ்க்கைல முன்னேறலாம்னு பாத்தா பெயிண்ட் அடிக்கதான் முல்லை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கல
Tumblr media Tumblr media Tumblr media
Read the full article
0 notes
Video
BREAKING NEWS | உங்க இஷ்டத்துக்கு கையெழுத்து போடமுடியாது நான் சசிகலா உடன...
0 notes
thayagam24 · 3 years
Text
காலணிகளுடன் ஆலயத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரி- ஆரம்பிக்கப்பட்டது உடன் விசாரணை..!
காலணிகளுடன் ஆலயத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரி- ஆரம்பிக்கப்பட்டது உடன் விசாரணை..!
யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களுக்குள் பொலிஸ் அதிகாரி பாதணிகளுடன் சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பில் உடன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தோடு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் இன்று…
Tumblr media
View On WordPress
0 notes
ilovetrichy · 4 years
Photo
Tumblr media
Selvaragavan the Genius....!! #Shared_post #7ஜி_ரெயின்போ_காலனி காதலி இறந்த துக்கத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். தோல்வி. வேகமாக வாகனங்கள் செல்லும் சாலையின் நடுவே சென்றாலும், வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனவே தவிர, அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. சுற்றி இருப்போர் அவனை அடித்து உதைக்க, அந்தக் கூட்டத்திடம் இருந்து ஒரு சில பெண்கள் - துறவிகள் - அவனைக் காப்பாற்றுகிறார்கள். பெண்களை எல்லாம் கேலிப் பொருளாகவும், போகப்பொருளாகவுமே ஒரு காலத்தில் பார்த்திருந்த அவனுக்கு அது ஒரு புது அனுபவம். அந்தத் தருணத்தில் அவன் காதலி அவனைக் கடந்து சென்றது போன்ற உணர்வை அவன் அடைகிறான். குழந்தைகள், தேநீர் கடை, கடற்கரை யாரைப் பார்த்தாலும், எங்கு சென்றாலும் அவள் நினைவுகள் அவனைத் துரத்துகின்றன. அவன் மனமெங்கும் அவள் வியாபித்திருக்கிறாள். முன்பு ஒருநாள் அவளைச் சந்தித்தது போல், இப்போது அவன் அகக்கண்ணில் அவளைச் சந்திக்கிறான். உடைந்து அழுகிறான். - ஹாய்... - ஹலோ... - ஐ லவ் யூ! - லவ் யூ டூ... (விசும்பலுக்டையில்) - சூசைட் பண்ணிக்காத... பட்.. இப்படி நினைச்ச உடன எல்லாம் செத்து விட முடியாது. வந்த வேலை முடியணும். கடவுள் உன்ன விட்டு வெச்சிருக்கார்னா ஏதோ அர்த்தம் இருக்கும். பாரு.... நீ போயிட்டன்னா உன் ஃபேமிலிய யார் காப்பாத்துறது? - நீ இல்லாம நான்.... - நான் இல்லாமயா... (லேசாகச் சிரிக்கிறாள்) நீ பாக்குற ஒவ்வொரு இடத்துலயும் உனக்கு என்னப் பத்தி ஏதோ ஞாபகம் வரல? அப்புறம்..... எதுக்கு செத்துப் போய் எல்லா ஞாபகத்தையும் மொத்தமா அழிக்குற? அதுக்கு பதிலா உயிரோடு இருந்து ஒவ்வொன்னா நினைச்சு நினைச்சு லைஃப் ஃபுல்லா சந்தோஷப்படலாமே..? ம்ம்... டைமாச்சு.. நான் கிளம்புறேன். மீண்டும் கதிர் அழுகிறான். - அழாத.... - போகாத அனிதா. ப்ளீஸ்... - திரும்ப வருவேன்டா. ம்ம்... முதல்ல உட்காரு. Have a Coffee. நான் சொன்னதை நல்லா யோசி. உனக்கே புரியும்! Bye... கதிர் இன்னும் அழுகிறான். - திரும்பிப் பார்க்காத கதிர். Go on with your life! - அனிதா.... (அழுகையினூடே அவளை அழைக்கிறான்) #நினைத்து_நினைத்துப்_பார்த்தேன்.... https://www.instagram.com/p/CDaMlRhDVyg/?igshid=1h3s5tqec5z10
0 notes
totamil3 · 2 years
Text
📰 அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சல் அழிவை ஏற்படுத்துவதால் நேபாளம் 'ட்விண்டமிக்' உடன் போராடுகிறது | உலக செய்திகள்
📰 அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சல் அழிவை ஏற்படுத்துவதால் நேபாளம் ‘ட்விண்டமிக்’ உடன் போராடுகிறது | உலக செய்திகள்
நேபாளத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்று என்றும் அழைக்கப்படும் எச்1என்1 வைரஸின் ஏராளமான வழக்குகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன, ஏனெனில் சுகாதார நிபுணர்கள் நாடு முழுவதும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன் குறைந்தது 57 வழக்குகள் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ளன, குறிப்பாக…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
முடியல.. விஷால் படம்னா உடனே ‘அழகே’ன்னு ஒரு பாட்ட போட்டுறாங்களே!
முடியல.. விஷால் படம்னா உடனே ‘அழகே’ன்னு ஒரு பாட்ட போட்டுறாங்களே!
சென்னை: தமிழ் சினிமாவில் அழகு என்ற வார்த்தையில் தொடங்கும் பல பாடல்கள் வெளியாகியுள்ளன. அதிலும், குறிப்பாக விஷால் படங்களில் தொடர்ந்து அழகு என்று தொடங்கும் பல பாடல்கள் வந்து வெற்றியடைந்துள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்திலும் உருவாகியுள்ள ‘அழகே’ என்ற பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.   muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
juhijmehta · 6 years
Text
சமப உடன இணயம யகபப !!
Tumblr media
சமப உடன இணயம யகபப !!
from இனியதமிழ் செய்திகள் https://www.pinterest.com/pin/630152172838669071/
0 notes
abishakram5 · 5 years
Text
படித்துப்பாருங்கள்.. கலங்கிவிடுவீர்கள்
♥படித்துப்பாருங்கள்.. கலங்கிவிடுவீர்கள்
♥வோளாங்கண்ணி போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை திருவாரூரில் ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன், அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...
♥கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும்,வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...
♥வயோதிகம் காரணமாகவோ,நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ,
தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...
♥டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன்,அவர் இடம் மாறவேயில்லை.
அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை.
♥இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.
♥அருகே சென்று,தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர்,
மெல்ல புன்னகைத்தே,வேணாம் சார் என மறுத்தார்.
♥அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும். 
♥ஏன் எனக் கேட்டேன். அவங்க கொடுத்திட்டாங்க..
" யாரு " திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.
♥நிச்���யமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.
பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும்,
♥உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது...
மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.
♥" பேரென்னங்க ஐயா " "முருகேசனுங்க " " ஊருல என்ன வேல "
" விவசாயமுங்க " " எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க " " நாலு வருசமா செய்றேங்க "
" ஏன் விவசாயத்த விட்டீங்க "
மெல்ல மௌனமானார்.
தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல மெல்ல முழுங்கினார்.
♥கம்மிய குரலோட பேச துவங்கினார். ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,
அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே இருந்தது. " எனக்கு பக்கத்து கிராமமுங்க, ஒரு பொண்ணு, ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.
♥நானும் முடிஞ்சவரை கடன, உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணுமே விளங்கலே,கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை. இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து,கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.
♥பையன் இருக்கானே, அவனைப் படிக்க வைக்கணுமே,அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு சேர்ந்தேன்.
♥மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம்.இந்த வேலைய பாத்துகிட்டே,பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன்.
♥படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான். 
அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.
♥சரி,அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,
நிச்சயமா போவேன் சார், பையனே "நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், ஆனா,இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு,
அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் " 
♥" எப்போ " " இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார் " 
" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே,
இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் ". பெரியவர் சிரித்தார்.
♥நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், பெரியவர் முகம் மலர்ந்தார்.
♥" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க" என்றார்.
"என்ன சொன்னீங்க சார்.கடவுளா !!!
♥கடவுள் என்ன சார் கடவுளு,அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். இல்லன்னா,ஊருக்கே சோறு போட்ட என்னைய,கடனாளியாக்கி இப்பிடி நடு ரோட்டுல நின்னு, சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா,
♥" மனுஷங்க தான் ஸார் கடவுள் "
முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம,
இதோ இந்த வயசானவனுக்கு கால் வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, *என் முதலாளி ஒரு கடவுள்*,
♥"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு,கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, *என் மாப்பிள்ளை ஒரு கடவுள்*.
♥கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, " நீ வேலைக்கு போவாதப்பா,எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன *என் புள்ள* *ஒரு கடவுள்*
♥நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத, *எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்*.
♥இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி அப்பப்ப ஆதரவா பேசுற, 
*உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள்*. " மனுசங்க தான்
சார் கடவுள் "
♥எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே தோன்றியது, இருக பற்றி அணைத்துக் கொண்டேன். வேண்டாமென மறுத்த போதும், பாக்கெட்டில் பல வந்தமாய் பணம் திணித்தேன்.
♥பஸ் கிளம்பும் போது,மெல்ல புன்னகைத்த,முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,
தலை வணங்கியே, கும்பிட்டேன்.
♥ஒவ்வொரு வீட்டுக்குமே, இது போன்ற *தகப்பன் சாமிகள்*, நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். நமக்குத் தான் எப்போதுமே கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை
via Blogger https://ift.tt/33hS9nT
0 notes
sigappurojakal · 5 years
Text
கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,
கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,
அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...
கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய்,
ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...
வயோதிகம் காரணமாகவோ,               நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ,
தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...
டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவே யில்லை.
அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை.
இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.
அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர்,
மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.
அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.            
ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.
ஏன் எனக் கேட்டேன்.
அவங்க கொடுத்திட்டாங்க..
" யாரு "
திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.
நிச்சயமாய் நா���் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.
பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும்,
உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது...
மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.
" பேரென்னங்க ஐயா "
"முருகேசனுங்க "
" ஊருல என்ன வேல "
" விவசாயமுங்க "
" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "
" நாலு வருசமா செய்றேங்க "
" ஏன் விவசாயத்த விட்டீங்க "
மெல்ல மௌனமானார்.
தொண்டை அடைத்த துக்கத்தை,                           மெல்ல மெல்ல முழுங்கினார்.
கம்மிய குரலோட பேச துவங்கினார்.
ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,
அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே இருந்தது.
" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க,
ஒரு பொண்ணு, ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு.
ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.
நானும் முடிஞ்சவரை கடன, உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன்,
ஒண்ணுமே விளங்கலே,
கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை.
இதுக்கு மேல தாளாதுன்னு,
இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு,
மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.
பையன் இருக்கானே, அவனைப் படிக்க வைக்கணுமே,
அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன்.
மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம்.
இந்த வேலைய பாத்துகிட்டே, பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன்.
படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.
அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.
சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல,
நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,
நிச்சயமா போவேன் சார்,
பையனே "நீ கஷ்டப் பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான்,
ஆனா, இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு,
அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "
" எப்போ "
" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார் "
" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே,
இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் ".
பெரியவர் சிரித்தார்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,
ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான்,
பெரியவர் முகம் மலர்ந்தார்.
" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக் காங்க" என்றார்.
"என்ன சொன்னீங்க சார்.
கடவுளா !!!
கடவுள் என்ன சார் கடவுளு,
அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார்.
இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய, கடனாளியாக்கி
இப்பிடி நடு ரோட்டுல நின்னு,
சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா,
" மனுஷங்க தான் ஸார் கடவுள் "
முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து,
நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம,
இதோ இந்த  வயசானவனுக்கு கால் வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, என் முதலாளி ஒரு கடவுள்,
"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப் படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு,
கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.
கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம,
" நீ வேலைக்கு போவாதப்பா, எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன என் புள்ள ஒரு கடவுள்
நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத, எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்.
இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி அப்பப்ப ஆதரவா பேசுற, உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள்.
" மனுசங்க தான் சார் கடவுள் "
எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே தோன்றியது,
இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.
வேண்டாமென மறுத்த போதும்,
பாக்கெட்டில் பல வந்தமாய் பணம் திணித்தேன்.
பஸ் கிளம்பும் போது, மெல்ல புன்னகைத்த,
முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,
தலை வணங்கியே, கும்பிட்டேன்.
ஒவ்வொரு வீட்டுக்குமே, இது போன்ற தகப்பன் சாமிகள், நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நமக்குத் தான் எப்போதுமே கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை
விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கு யார் காரணம்‼
சிந்தியுங்கள் நன்கு சிந்தித்து செயல்படுங்கள்
நம் நாட்டில் விழையும் இயற்கை உணவுகளை வாங்கி பயன்படுத்தி விவசாயிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
மேலும் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.
அன்பே சிவம்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க
🙏வாழ்க வளமுடன்🙏
0 notes
ganeshbmehta · 6 years
Text
சமப உடன இணயம யகபப !!
‘அட்டாரிண்டிகி தாரேடி’ தெலுங்கு ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார் .2013-ஆம் ஆண்டு வெளியான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த ��ப்படத்தில் ஹீரோவாக […]
The post சிம்பு உடன் இணையும் யோகிபாபு !! appeared first on இனியதமிழ் செய்திகள்.
from இனியதமிழ் செய்திகள் http://eniyatamil.com/2018/10/11/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf/ from https://eniyatamil.tumblr.com/post/178937203847
from தமிழ் செய்திகள் - Blog http://prakashdehra.weebly.com/blog/4586912
0 notes