#கஜ
Explore tagged Tumblr posts
totamil3 · 3 years ago
Text
📰 குஜ் கடற்கரையில் மூஸ் வாலாவின் கொலைக்குப் பிறகு அவரைக் கொலையாளிகள் கொண்டாடினர் | புகைப்படம் வைரல்
📰 குஜ் கடற்கரையில் மூஸ் வாலாவின் கொலைக்குப் பிறகு அவரைக் கொலையாளிகள் கொண்டாடினர் | புகைப்படம் வைரல்
செப்டம்பர் 01, 2022 04:52 PM IST அன்று வெளியிடப்பட்டது பிரபல பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டதை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கொண்டாடும் படம் வைரலாகி வருகிறது. மூஸ் வாலாவில் தோட்டாக்களை பம்ப் செய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குஜராத்திற்கு தப்பிச் சென்றனர். வைரலான படத்தில், மூஸ் வாலா கொல்லப்பட்டதைக் கொண்டாடி கேமராவில் பதிவிடுவதைக் காணலாம்.…
View On WordPress
0 notes
khourpride · 7 years ago
Photo
Tumblr media
#திருவள்ளூர் வடக்கு மாவட்டம் #மக்கள்நீதிமய்யம் சார்பில் #கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு #பட்டுக்கோட்டை அருகில் உள்ள பாப்பா நாடு சங்கரன் தெரு மற்றும் சோழன் குடிகாடு கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது #KamalHaasan #NammavarforTN #MakkalNeedhiMaiam #MNMForDelta https://www.instagram.com/p/BqqpjIHgDhP/?utm_source=ig_tumblr_share&igshid=109cxms7d8aa4
1 note · View note
drkgowthaman-blog · 3 years ago
Photo
Tumblr media
#கலிஞ்சர்_கோட்டையில் உள்ள #நீலகண்ட_கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று, 24 அடி உயரமுள்ள #சிவபெருமான், #காலபைரவராக உள்ள பாறையில் வெட்டப்பட்ட சிற்பம். இது #ஸ்வர்க்_ரோஹினா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய (குண்டம்) நீர்த்தேக்கத்தில் பாறை வெட்டப்பட்ட இடைவெளியில் அமைந்துள்ளது. கால பைரவரின் இந்த சிற்பம் 24 அடி உயரம் தண்ணீரில் உள்ளது. குண்டம் வறண்டுவிட்டதால், தற்போது வானிலையை பொறுத்து நீர்மட்டம் உள்ளது. சிற்பம் 17 அடி அகலம் கொண்டது. இந்த உருவம் 18 கைகளையும், மேலும் வழக்கமான மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக காதணிகள், நாக கவசங்கள், மற்றும் கழுத்தில் ஒரு நாகமும் பிணைக்கப்பட்டுள்ளது. கைகளில் பல்வேறு ஆயுதங்களும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை வாள், இரத்தக் கிண்ணம். இந்த சிலைக்கு அருகில் 4 அடி உயரத்தில் பைரவியின் உருவமும் உள்ளது. பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். #மகா_பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன. அமைவிடம்: #கலிஞ்சர்_கோட்டை, #உத்திரப்_பிரதேச மாநிலத்தில், #புந்தேல்கண்ட் பகுதியில், உலகப் பாரம்பரிய களமான #கஜுராஹோ அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் 1203 அடி உயரத்தில் அமைந்துள்ளது. #drgowthaman #shreevarma #healingmeditation #healingmeditationwithguruji #wellnessgurujicamps https://www.instagram.com/p/CZWeZJwlM2t/?utm_medium=tumblr
0 notes
thoothukudipeople · 7 years ago
Photo
Tumblr media
தூத்துக்குடி மக்கள் #கஜா புயல் நினைவு கூறும் விதம் பாத்திமா நகர் சர்ச் கிறிஸ்துமஸ் குடில்.... #தூத்துக்குடிமக்கள் pc : Athiban Fdo https://www.instagram.com/p/BrzrecSFCtX/?utm_source=ig_tumblr_share&igshid=1urp7qo8jmedd
0 notes
gojujubee-blog · 7 years ago
Photo
Tumblr media
#திருவெறும்பூர் தொகுதி #அசூர் ஊராட்சியில�� #கஜா புயலின்போது ஆடு #மாடுகளை இழந்த குடும்பத்துக்கும், #பழங்கனாங்குடியில் #வீடு சேதமடைந்த குடும்பத்துக்கும், #புயல் காற்றில் ஏராளமான பானைகள் சேதமடைந்ததால் வாடிய தொழிலாளியின் #குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்து #நிவாரண #உதவிகளை வழங்கினேன்! #0431tpj https://www.instagram.com/p/Bq4LYI4l_q5/?utm_source=ig_tumblr_share&igshid=uy168cnv30k9
0 notes
srikuberuntv · 3 years ago
Video
youtube
கஜ கேசரி யோகம் கோடிகளை குவிக்குமா! Gaja Kesari Yoga will accumulate cro...
0 notes
imageindiamagazine · 4 years ago
Link
0 notes
dailyanjal · 5 years ago
Photo
Tumblr media
கஜ வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமலையான் – Dinakaran திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 குஜ் கடற்கரையில் மூஸ் வாலாவின் கொலைக்குப் பிறகு அவரைக் கொலையாளிகள் கொண்டாடினர் | புகைப்படம் வைரல்
📰 குஜ் கடற்கரையில் மூஸ் வாலாவின் கொலைக்குப் பிறகு அவரைக் கொலையாளிகள் கொண்டாடினர் | புகைப்படம் வைரல்
செப்டம்பர் 01, 2022 04:52 PM IST அன்று வெளியிடப்பட்டது பிரபல பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டதை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கொண்டாடும் படம் வைரலாகி வருகிறது. மூஸ் வாலாவில் தோட்டாக்களை பம்ப் செய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குஜராத்திற்கு தப்பிச் சென்றனர். வைரலான படத்தில், மூஸ் வாலா கொல்லப்பட்டதைக் கொண்டாடி கேமராவில் பதிவிடுவதைக் காணலாம்.…
View On WordPress
0 notes
khourpride · 7 years ago
Photo
Tumblr media
#கொடைக்கானல் பகுதியில் #கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான மக்களை சந்திக்க சென்ற #கமல்ஹாசன் அவர்களை, ஊர்மக்கள் #ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், அப்பகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்து #நம்மவர் நிவாரண பொருட்கள் வழங்கினார். #NammavarInKodaikanal #NammavarInField #MakkalNeedhiMaiam https://www.instagram.com/p/BrfldVIgLVE/?utm_source=ig_tumblr_share&igshid=18y19a1q3vepg
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
சுந்தர் சி. படப்பிடிப்பில் காயமடைந்த விஷால் 3/28/2019 10:43:00 AM மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களை இயக்கிய சுந்தர்.சி. தற்போது 3-வது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில், மத கஜ ராஜா இன்னும் வெளியாகவில்லை.  இந்நிலையில் மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே கத்தி சண்டை படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, அதனால் விஷாலின் கை மற்றும் கால்களில் அடி பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கை காலில் கட்டுடன் விஷால் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. Source: Dinakaran
0 notes
thoothukudipeople · 7 years ago
Photo
Tumblr media
#கஜாபுயல் https://www.instagram.com/p/BqUE9irlP0p/?utm_source=ig_tumblr_share&igshid=1y03x236okvcq
0 notes
universaltamilnews · 5 years ago
Text
பேஸ்புக்கில் வந்த தகவலை பார்த்து ஜூஸ் பருகிய நபர் உயிரி���ப்பு- கம்பஹாவில் சம்பவம்
பேஸ்புக்கில் வந்த தகவலை பார்த்து ஜூஸ் பருகிய நபர் உயிரிழப்பு- கம்பஹாவில் சம்பவம் #Gampaha #death #facebook #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
பேஸ்புக்கில் வந்த தகவலை பார்த்து ஜூஸ் செய்து பருகிய நபர் உயிரிழப்பு.
பேஸ்புக்கில் கூறப்பட்ட தேகாரோக்கியத்துக்கான சாற்றை (ஜூஸ்) பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய அவர் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார்.
இந்த நிலையில் பேஸ்புக்கில் கூறப்பட்ட படி “கஜ மாடரா”மரத்தின் இலைகளை சாறாக பிழிந்து அதனை பருகி வந்ததாக உயிரிழந்தவரின் தாயார் சாட்சியம்…
View On WordPress
0 notes
makkalmurasu · 6 years ago
Text
சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு. “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த ... http://makkalmurasu.com/?p=15281 மக்கள்முரசு
சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு. on http://makkalmurasu.com/?p=15281
சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.
“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.
இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது.
விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம்.  விஷால்- நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது.அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை.
நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” ��ன்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.
இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.
இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது .கதை , இயக்கம்: சுந்தர்.சி . திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி. இசை: ஹிப் ஹாப் தமிழா. ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE எடிட்டிங்: ஸ்ரீகாந்த். வசனம்: பத்ரி. கலை: துரைராஜ். ஸ்டண்ட்: அன்பறிவ். நடனம் ; பிருந்தா, தினேஷ். பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா. தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு: ட்ரைடென்ட் ரவீந்திரன்
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
tamilanclub-blog · 6 years ago
Text
நம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்!
நம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்!
[embedyt] https://www.youtube.com/watch?v=q2DIQCo0u5I%5B/embedyt%5D
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 'மோடிக்கு எதிராக சோனியா சதி செய்தார்': குஜ் எஸ்ஐடியின் கலவர வழக்கு பிரமாணப் பத்திரத்திற்குப் பிறகு பாஜக-காங் இடையே மோதல்
📰 ‘மோடிக்கு எதிராக சோனியா சதி செய்தார்’: குஜ் எஸ்ஐடியின் கலவர வழக்கு பிரமாணப் பத்திரத்திற்குப் பிறகு பாஜக-காங் இடையே மோதல்
வெளியிடப்பட்டது ஜூலை 16, 2022 06:22 PM IST குஜராத் எஸ்ஐடி வாக்குமூலத்தின் விவரங்கள் வெளியான பிறகு, 2002 ஆம் ஆண்டு மாநிலத்தில் மோடி அரசாங்கத்தை சீர்குலைக்க மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உத்தரவின் பேரில் தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை போலீசார் எதிர்த்தனர். அப்போதைய முதல்வர் மோடியை சிக்க வைக்கும் “சதி”யின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி “உந்து சக்தி” என்று பாஜக குற்றம்…
View On WordPress
0 notes