கஜேந்திரகுமாரை சுட்டுக்கொல்ல முயற்சி! சற்றுமுன் நடந்த சம்பவம் (படம்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தனது முகப்பத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முகப்பத்தக பதிவு
அரச அராஜகம் எல்லை மீறுகின்றது எனவும், காவல்துறையினரின் இந்தச் செயற்பாட்டை கண்டிப்பதாகவும், துப்பாக்கிகளால் எங்கள்…
View On WordPress
0 notes
தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்-
தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும் என !ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 52வது அமர்வில், விடயம் 8 தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பாியுள்ளாா்.
திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னா 66ம் பிரகடனத்தின் (Vienna Declaration and Programme of…
View On WordPress
0 notes
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் - சி.வி. விக்னேஸ்வரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் - சி.வி. விக்னேஸ்வரன் #CVVikneshwaran #KajenthiraKumar #Colombo #ut #utnews #tamilnews #universaltamil #SL #SriLanka
சமூக சேவையாளரும், பிரசித்த நொத்தாரிசும், சட்ட ஆலோசகருமான க.மு.தருமராஜாவின் நினைவுப் பகிர்வு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்ட வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பேசுகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகத் தெரிவித்த தெரிவித்தார். அவருடன் இணைந்து செயற்பட்டால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை…
View On WordPress
0 notes
இம்முறை ஐ.நா அறிக்கை கடுமையாக இருக்கும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இம்முறை ஐ.நா அறிக்கை கடுமையாக இருக்கும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்…
View On WordPress
0 notes
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் - சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். விவரம்: - https://www.yarlexpress.com/2020/11/blog-post_261.html
0 notes
தமிழர்களை கொலை செய்யும் நுண்கடன்கள்!! - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் -
| விவரம்: - | https://www.yarlthinakkural.com/2020/09/blog-post_49.html
#YT
0 notes
சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் கட்சிகள் இணைப்பு கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் கட்சிகள் இணைப்பு கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளார்.
யாழ்.ஊடக சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது; ஆகையால் தமிழ்த் தேசிய கட்சிகள்…
View On WordPress
0 notes
தந்திர முயற்சியே ஜனாதிபதின் செயற்பாடு கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
தந்திர முயற்சியே ஜனாதிபதின் செயற்பாடு கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
தென்னிலங்கை அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்குத் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் பயங்கரவாதிகளாகக் கருதப்படும் அரசியல் கைதிகளுக்குச் சார்பாகப் போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப் புலிகளிடம் அச்சமில்லாமல் சென்று அரசியல் கைதிகள் தொடர்பான எனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளேன் என்ற தோற்றப்பாடு மூலம் சரிவடைந்துள்ள தனது…
View On WordPress
0 notes
புதிய அரசியலமைப்பும் சமகால அரசியலும் - Sep 24th 2017
புதிய அரசியலமைப்பும் சமகால அரசியலும் – Sep 24th 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான கலந்துரையாடல் செப்ரெம்பர் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்: Northolt Road Community Hall 31 Northolt Rd, South Harrow London HA2 0NR (South Harrow பொலிஸ் நிலையத்திற்கு எதிரில்) அருகிலுள்ள தொடருந்து நிலையம் South Harrow
View On WordPress
0 notes
தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் - ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு
‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்…
View On WordPress
0 notes
ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் மனோ கணேசன்- பகிரங்க குற்றச்சாட்டு!
ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் 13வது திருத்தம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு…
View On WordPress
0 notes
பௌத்தமயமாகும் தமிழர் தாயகம் - ஐ.நா சிறப்பு தூதுவரை நியமிக்க வலியுறுத்து
தமிழர் தேசமான ஈழத்திற்கு சுயாட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இலங்கைக்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அங்கத்துவ நாடுகளிடம் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும்…
View On WordPress
0 notes
யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்; ஐ.நாவில் வலியுறுத்தல்!
சிறிலங்காவிற்கு ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில், ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை…
View On WordPress
0 notes
தமிழர் தாயகத்திற்கு எழுதப்படும் முடிவுரை..! - ஐபிசி தமிழ்
இலங்கையில் ஆயுதமோதல் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்தள் போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட – நன்கு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின்…
View On WordPress
0 notes
தமிழின அழிப்புக்கு சர்வதேச நிதி உதவி - தலைதூக்கும் இனவாத சித்தாந்தம்
மட்டக்களப்பு – மயிலந்தனையில் மாதுறு ஓயா திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் துணை போகக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர் பகுதியை சிங்களமயமாக்கும் நடவடிக்கைக்கு துணை போனால்…
View On WordPress
0 notes