Tumgik
#நகர
totamil3 · 2 years
Text
📰 நகர சிறுவர்கள் ஏஸ் ஜேஇஇ அட்வான்ஸ்டு
📰 நகர சிறுவர்கள் ஏஸ் ஜேஇஇ அட்வான்ஸ்டு
இந்த ஆண்டு ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். 260 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 36வது ரேங்க் பெற்ற ரிஷப் ராஜ் பிரகாஷ், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறார். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் இடம் கிடைத்தது, ஆனால் அதிலிருந்து விலகினார்.…
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
copn: Corpn 176 பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது | கோவை செய்திகள்
copn: Corpn 176 பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது | கோவை செய்திகள்
கோவை: பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பணியாளர்கள் பற்றாக்குறையால், ஒவ்வொரு மண்டலத்துக்கும் 18 கூடுதல் உதவி பொறியாளர்கள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், சர்வேயர் உட்பட 176 பணியாளர்களை கோரி, மாநகராட்சி முன்மொழிவு தயாரித்துள்ளது.மாநகராட்சி துணை கமிஷனர் டாக்டர் எம் ஷர்மிளா முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர், அனுமதி பெற நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்படும் என்றார் நகர மாநகராட்சி…
View On WordPress
0 notes
gopualakrishna · 1 year
Photo
Tumblr media
Happy 106 th year birthday celebration of புரட்சி தலைவர் MGR, after all my father Nagarajan Marimuthu is also great fan and follower of மக்கள் திலகம் MG Ramachandran. My father has served as previous AIADMK town secretary in Thiruvidaimarudur, Thanjavur District for more than 25 years from 1972 to 1997, my father Nagarajan expired in the year 2011. My father Nagarajan Marimuthu is member of AIADMK from 1972 to 2011 till his last breath served for the people of Thiruvidaimarudur, Thanjavur District, Tamil Nadu in AIADMK party. My mother Chandra governed/served as Assistant President at Thiruvidaimarudur Panchayat Board for 5 years as ADMK candidate . #mgr #mgruniversity #mgroad #Chennai #Tamilnadu #tamil #Thanjavur #AIADMK #ADMK #EPS . My father Nagarajan.M. was AIADMK Thiruvidaimarudur Panchayat Board President candidate previously in the year 1986-1991, and my father Nagarajan is well known as AIADMK Secretary (நகர செயலாளர் மா. நாகராஜன்). Seyal M.Nagarajan in Thiruvidaimarudur Town MLA constituency of Thanjavur District, Tamilnadu. My father is the prime leader who grown AIADMK in Thiruvidaimarudur MLA constituency from the year 1972. Since Chief Minister MG Ramachandran could not attend the Marriage of my father Nagarajan and my mother Chandra, Tamilnadu Minister in 1986 Navalar Nedunjeliyan was the prime guest for my parents marriage. https://www.instagram.com/p/CnkN1RYB4Ta/?igshid=NGJjMDIxMWI=
2 notes · View notes
kalavai · 2 months
Text
உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட்  போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ?  ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது 
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறிய��்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும்  எனது ஞாபகத்தில் இருக்கிறது.
 அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய 
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர்.  பெண்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரியாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ஆண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும். 
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. 
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள்.  நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறுக்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள். 
தலைமைத்துவம் பெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது.  சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்? 
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும் 
 1915 இல் யேர்மனியில் கொல்லப்பட  சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்' 
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம் 
0 notes
eyeviewsl · 2 months
Text
கொழும்பு துறைமுக நகரின் நிதிக்காட்சிக்கு அனுமதி பெற்ற வங்கியாக HNB முன்னணி வகிக்கும்
கொழும்பு துறைமுக நகரின் நிதிக்காட்சிக்கு அனுமதி பெற்ற வங்கியாக HNB முன்னணி வகிக்கும்
தேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் புதிய அடித்தளத்தை உருவாக்கி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபராக (AP) உரிமம் பெற்ற முதல் வங்கிகளில் ஒன்றாக மாறியது. நிபுணத்துவத்துடன் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி என்ற விடயங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மாதிரி நகரம்தான் கொழும்பு துறைம நகரம்.…
Tumblr media
View On WordPress
0 notes
praveenmohantamil · 3 months
Text
youtube
என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல்
Hey guys! Candi Kimpulan கோவில் ல இருக்கற லிங்கத்துக்கு அடியில எ���்ன ஒளிஞ்சிட்டு இருந்தது? Archeologists அந்த cylinder அ வெளிய எடுத்தப்போ, அவங்களுக்கு 17 சின்ன குழிங்களோட இருக்கிற ஒரு கல் கிடைச்சது. இந்த வீடியோவ, நான் அத re- create பண்ணி, 1200 வருஷங்களுக்கு முன்னால, அவங்க அந்த பழங்கால machine அ எப்படி use பண்ணினாங்கன்னு உங்களுக்கு explain பண்ண போறேன். பாக்குறதுக்கு ஒரு motor ஓட fan blades போல தெரியற மாதிரி, அவங்க அந்த குழிகளுக்குள்ள தங்க plates அயும், silver plate டயும் மாத்தி மாத்தி arrange பண்ணி வச்சிருக்காங்க. எதுக்காக பழங்கால ஸ்தபதிகள் 1200 வருஷங்களுக்கு முன்னால இந்த மாதிரி செஞ்சாங்க? எதுக்கு அத லிங்கத்துக்கு அடியில மறைச்சு வச்சாங்க? Experts இத, வெறும் ஒரு மத சடங்குன்னு சொல்லி dismiss பண்ணிட்டாங்க .
ஆனா இதுக்கு பின்னாடி ஏதாவது scientific purpose இருந்ததா? So, இந்த முழு set up பயும், முடிஞ்ச வரைக்கும் அதே மாதிரி re-create பண்ண இப்ப நாம முயற்சி பண்ணலாம். இங்க பாருங்களேன்! நம்ம கிட்ட இப்ப ஒரு லிங்கம் இருக்கு! அது தன்னோட ஆவுடைக்கு மேல உக்காந்து இரு ஆனா இந்த லிங்கத்த வெளியே எடுக்க முடியுமா? Yes, வெளியே எடுக்கிற மாதிரி தான் அத நாம design பண்ணி இருக்கோம். அந்த லிங்கத்துக்குக் கீழ , தங்கத்தாலயும் வெள்ளியாலயும் மாறி மாறி இருக்கிற plates ஓடவும், நடுவுல பெரிய வட்டமான தங்க plate ஓடவும், இருக்கிற மாதிரி ஒரு கல் தட்டையும் re-create பண்ணிட்டோம். இப்போதைக்கு நான் சும்மா சில colour foils அ தான் போட்டு இருக்கேன். முதல்ல இத ஒரு கல் பெட்டிக்குள்ள தான் வச்சிருந்து இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டேன். ஏன்னா, என்னால Indonesian பாஷைய புரிஞ்சுக்க முடியாது. ஆனா, reports அ double check பண்ணினதுக்கு அப்புறம் இதோ, இந்த மாதிரி தான் அவங்க அந்த கல் plate அ வச்சிருந்து இருக்காங்க ன்னு தெரிஞ்சுகிட்டேன். அத லிங்கத்துக்கு அடியில direct ஆ இத போல தான் வச்சிருந்து இருக்காங்க.
என்னோட முந்தின வீடியோ ல , எப்படி பழங்கால இந்துக்கள் லிங்கத்து மேல தண்ணிய ஊத்தி, இரும்பு plate டயும், silver plate டயும் வச்சு, electricity ய generate பண்ணினாங்க ன்னு உங்களுக்கு demonstrate பண்ணி காமிச்சேன். ஆனா இந்த தங்கம், வெள்ளி plates அ வெச்சு அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க? தங்கம் ரொம்ப expensive. So, என்னால நிறைய தங்க plates அ வாங்க முடியல. ஆனா, இது pure gold ஆல ஆன ஒரு plate . இது ஒரு pure silver plate. நாம இந்த பானைக்குள்ள, இது ரெண்டையும் வெறுமே ஒண்ணுக்கு பக்கத்துல ஒண்ண வைக்கிறோம். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இதுவுமே electricity ய produce பண்ணுமா? இதுக்குள்ள நாம தண்ணிய ஊத்தும்போது, voltage கிடைக்கிறத நாம actual ஆ பார்க்கலாம். Electricity produce ஆகுறத நீங்க கண்கூடா பாக்கலாம். ஆனா அவங்க இந்த தங்கம், வெள்ளி plates அ வச்சு electricity ய generate பண்ணி, இன்னிக்கு நம்ம செய்யற மாதிரி அந்த electricity ய வச்சு machines, devices மாதிரி எதையாவது ஓட்டினாங்களா? இல்ல! பழங்கால ஸ்தபதிகள் தங்க தண்ணி அதாவது"gold water " அ பண்ணினாங்க.
அந்த தண்ணிய நோய்கள குணப்படுத்துறதுக்கு use பண்ணிட்டு இருந்தாங்க. நான் இப்ப அத explain பண்றேன். இந்த voltage உண்மை ல எத குறிக்குது? ஏன் electricity generate ஆகுது? நாம தங்கத்த��யும் வெள்ளியையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும் போது, தங்கத்தோட சின்ன சின்ன அணுக்கள் gold plate ல இருந்து detach ஆக ஆரம்பிச்சு, தண்ணி வழியா அந்த silver plate அ நோக்கி நகர ஆரம்பிக்கும். தண்ணி ஒரு weak electrolyte. அதனால இந்த தங்க அணுக்கள நகத்த அவ்வளவா help பண்ணாது. ஆனா நாம ஒரு strong ஆன electrolyte solution அ use பண்ணும் போது, இந்த வெள்ளி துண்ட நம்மளால actual ஆ electroplate பண்ணி அதாவது முலாம் பூசி , பாக்குறதுக்கு தங்கத்த மாதிரியே மாத்த முடியும். இந்த process க்கு" gold plating" ன்னு பேரு. இத நாம நகைங்களுக்கு முலாம் பூச எப்பவுமே use பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா பழங்கால ஸ்தபதிகள், gold plating பண்றதுக்கோ , இந்த தங்க வெள்ளி plates அ வச்சு electricity generate பண்ணறதுக்கோ முயற்சி செய்யல. அவங்க," தங்க தண்ணி", அதாவது gold water செய்யறதுக்காக லிங்கத்துக்கு அடியில இத எல்லாம் வச்சாங்க.
Praveen Mohan Tamil
1 note · View note
newstodaysworld · 4 months
Text
Check out this post… "பாபநாசம் நகர அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 55-ம் ஆண்டு ஆண்டு நினைவு நாள் விழா! ".
0 notes
jjtvnewstamil · 6 months
Text
ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
சேலம் மேற்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்காரின் 67வது நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் நகர செயலாளர் குமார் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், அமைப்பு செயலாளர் மாரிமுத்து, ரவி, பச்சமுத்து, பெருமாள், ஒன்றிய தலைவர் குணசேகரன், செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.படத்தின் புட்…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 7 months
Text
“கபில்தேவ் எனும் களநாயகன்”
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை பலர் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே உடன் அடித்த 175* அடித்த ஆட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்! கபிலின் ஆட்டம் ரொம்ப ஸ்பெஷலானது, தனித்துவமானது! அதை எந்த ஆட்டக்காரரின் ஆட்டத்துடனும் ஒப்பிடக் கூடாது! அதுபற்றி அறிய என்னோடு வாருங்கள்! பாஸ்போர்ட் விஸா ஏதுமின்றி ENGLAND போவோம்!
இந்த அழகிய மைதானத்தை பாருங்களேன்! இது KENT எனும் இங்கிலாந்து கவுண்டியில் Tunbridge Wells என்னும் இடத்தில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் Nevill Ground, நம்ம திருப்பூர், திருப்பத்தூர் போல இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள மைதானத்திற்கு Trent Bridge என்று பெயர்! நம் கபில் ஆடிய டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தமே..
இரண்டு சர்வதேச ஒருநாள் ஆட்டமே நடந்துள்ளது! மிகச் சிறிய மைதானம்! 6 ஆயிரம் நபர்கள் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம்! 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் என்றாலே இன்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை மோதினால் தான் கூட்டம் வரும்! ஆகவே 1983 உலகக் கோப்பை..
அட்டவணையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ், ஹெடிங்லி, மான்செஸ்டர், ஓவல், ஓல்டு டிராஃபோர்ட் போன்ற மைதானங்களை பெரிய அணிகள் மோதும் மேட்சிற்கு தந்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க அணிகளுக்கு மட்டும் டன்பிரிட்ஜ்வெல்ஸ் போன்ற மைதானத்தை ஒதுக்கித் தந்தனர்! இங்கு KENT கவுண்டியின் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து அணிகளும் இந்த மைதானத்தை..
குத்தகைக்கு எடுத்து ஆடிவந்தன! முதல் முறையாக இங்கு நடந்த சர்வதேச ஒருநாள் போட்டி இந்தியா ஜிம்பாப்வே மோதிய போட்டியாகும்! டன் பிரிட்ஜ் வெல்ஸ் இங்கிலாந்தின் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர்! இந்த மைதானமே பச்சைப் பசேலென மரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்த மைதானம்! நல்ல குளிர் வீசும் கவுண்டியும் கூட ! இதற்கு நடுவில் கிரிக்கெட் ஆடுவதே..
தனி ஆனந்தமாக இருக்கும்! 1983 ஜுன் 18 அன்று மேட்ச் துவங்கும் நாளில் பி.பி.சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ பிரச்சனை என வேலை நிறுத்தம் அறிவித்தது! அதன் காரணமாக அந்த மேட்சை எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அன்று படம் பிடிக்கவில்லை! அன்றைய மேட்சில் இந்திய விக்கெட்டுகள் மடமடவென சரிந்து கபில் ஆட வரும் போது ஸ்கோர் 17/5 என்றிருந்தது! கபிலின்..
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இந்த ஸ்கோரின் நடுவிலிருந்த / இந்த சாய்வுக் குறியை மட்டும் நீக்கி 175 அடித்தார் ருத்திர தாண்டவமாக! அன்று இந்திய அணி 78 ரன்கள் வருவதற்குள் மேலும் 2 விக்கெட்டுகள் இழந்தது! பின்னி, மதன்லால் உதவியுடன் 140 ரன்களைக் கடந்தார், அன்றைய மேட்சில் இந்திய அணி கொஞ்சம் பதட்டத்தில் ஆடும் டவுன்களை மாற்றி..
வழக்கத்திற்கு மாறாக கிர்மானியை கடைசி ஆளாக அனுப்பியது! அன்று 140 ரன்களில் 7 ஆவது விக்கெட்டாக விழுந்தது யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மெனும் ஆன ரவி சாஸ்திரி கடைசியில் கிர்மானி அவுட்டின்றி 24 ரன்கள் அடித்து கபிலுக்கு உறுதுணையாக நிற்க 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 175 நாட் அவுட் எனும் மெகா ஸ்கோரை..
அடித்திருந்தார் கபில்! அதுதான் அப்போதைய ஒரு நாள் ஆட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்! காலையில் அங்கு வீசிய குளிர் காற்று அதனால் உண்டான ஸ்விங் இதனால் முதல் 5 விக்கெட்டுகள் தடாலென வீழ்ந்தன! கபில் களத்தில் நிலைத்த பின்பு குளிர் விட்டுப் போன அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்தின் குளிர் காற்றும் அலறி வழி விட்டது! நன்றாக யோசித்துப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட்! தேர்ட் அம்பயர், DRS, பேட்ஸ்மென் ரிவ்யூ, பேட்டிங் & ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், பவர்ப்ளே, ஃப்ரீ ஹிட் என எந்த நவீன தொழில் நுட்பமும் அன்று கிடையாது. அம்பயர் அவுட் கொடுத்தா போயிட்டே இருக்கணும்! (மேக்ஸ்வெல்லுக்கு அவுட் தரப்பட்டது) ஒரு சின்ன தவறு செய்தாலும் அவ்வளவு தான்! மேலும் 83ஆம் ஆண்டில் ஒரு நாள் ..
கிரிக்கெட் என்பதே பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிது! 150 பந்துகளில் 50 ரன்கள் அடித்தாலே கொஞ்சம் நிதானமா ஆடுன்னு சொன்ன காலம் அது! அந்த காலத்தில் ஒருவன் வெறும் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்தான் என்ற செய்தி வந்ததும் யாருடா இந்த ராட்சன்னு எல்லாரும் வியந்தார்களாம்! முதன் முறையாக இப்படி ஒரு மேட்சை ஒளிப்பதிவு செய்யாமல் போனோமே..
என்று பிபிசி வருந்தியது! செண்டிமெண்ட் நிறைந்த இந்திய அணியில் கபில் ஆடிக் கொண்டிருக்கும் போது வெங்க்சர்கார் ஒரு மரத்தடியில் நிற்க கடைசி வரை அவரை அங்கிருந்து நகர விடவில்லை, ஶ்ரீகாந்தை சிறுநீர் கழிக்கக் கூட போகாதே என்று நிறுத்தி, கவாஸ்கர் அமர்ந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் இப்படி நிறைய செண்டிமெண்ட் பார்த்தார்களாம்!
இன்னும் சொல்லப் போனால் கபிலின் இந்த ஆட்டத்தை பார்த்து தான் நமது மொத்த இந்திய அணிக்கும் நாம இந்த உலகக் கோப்பையில் ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு லட்சிய வெறி வந்ததாம்! அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தோல்வி நெருப்பு சூழ அதன் மீது நடந்த நெருப்பான பொறுப்பான ஆட்டம் அது! நான் இந்த இடத்தில் மேக்ஸ்வெல்லின் திறமையை, அதிரடியை..
குறை கூறவில்லை! கபிலின் ஆட்டத்தையும் மேக்ஸின் ஆட்டத்தையும் ஒப்பிடக் கூடாது என்கிறேன்! கபிலின் ஆட்டம் பாரம்பரிய தெருக்கூத்து என்றால் மேக்ஸின் ஆட்டம் ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்! அது ரீசிவர் டெலிபோன், இது ஸ்மார்ட் ஐ போன், அது தந்தி இது SMS, இரண்டு காலகட்டங்களும் வேறு வேறு! இதை எப்படி ஒப்பீடு செய்யக்கூடாதோ அப்படித்தான் இவர்கள்..
இருவரின் ஆட்டமும்! இன்றைக்கு இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் IPL மூலம் பல ஆண்டுகள் ஆடி இந்த பருவநிலையையும் மைதானத்தின் தன்மையையும் மேக்ஸ்வெல் அறிந்திருப்பதை போல அன்று கபில் இங்கிலாந்தின் பருவநிலையில் பரிச்சயம் இன்றியே ஆடினார்! இருவரின் அதிரடி வேகத்தை, ரன் குவிக்கும் வெறியை, தனி ஒருவனாக நின்று போராடிய..
குணத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம்! நிச்சயம் கபில் இங்கிலாந்தில் ஆடி அடித்த 175* மேக்ஸ்வேல் இந்தியாவில் அடித்த 201* இரண்டும் வெவ்வேறு காலத்தை சேர்��்தவை! கபில் முதல் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் சேஸிங்கில்! இருந்தாலும் இங்கே மேக்ஸ்வெல்லுக்கு நிறைய வசதி, வாய்ப்புகள் இருந்தது! கபிலுக்கு அதுஇல்லை! ஆகவே ஒப்பீடு செய்யவே முடியாதது கபிலின் ஆட்டமே!
#OWC2023
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
bharathidasanprabhu · 7 months
Text
Tumblr media
🌎 WORLD TOWN PLANNING DAY - 08 NOVEMBER 2023 - உலக நகர திட்டமிடல் தினம் - 08 நவம்பர் 2023.
0 notes
pooma-inspiration · 7 months
Text
THE NEW MASCULINE
தமிழில்
He cleans up after himself.
He cleans up the planet.
He is a role model for young men.
He is rigorously honest and fiercely optimistic.
He holds himself accountable.
He knows what he feels.
He knows how to cry and he lets it go.
He knows how to rage without hurting others.
He knows how to fear and how to keep moving.
He seeks self-mastery.
He's let go of childish shame.
He feels guilty when he's done something wrong.
He is kind to men, kind to women, kind to children.
He teaches others how to be kind.
He says he's sorry.
He stopped blaming women, his parents or men for his pain years ago.
He stopped letting his defenses ruin his relationships.
He stopped letting his penis run his life.
He has enough self respect to tell the truth.
He creates intimacy and trust with his actions.
He has men that he trusts and that he turns to for support.
He knows how to roll with it.
He knows how to make it happen.
He is disciplined when he needs to be.
He is flexible when he needs to be.
He knows how to listen from the core of his being.
He's not afraid to get dirty.
He's ready to confront his own limitations.
He has high expectations for himself and for those he connects with.
He looks for ways to serve others.
He knows he is an individual.
He knows that we are all one.
He knows he is an animal and a part of nature.
He knows his spirit and his connection to something greater.
He knows future generations are watching his actions.
He builds communities where people are respected and valued.
He takes responsibility for himself.
In times of need, he will be his brother’s keeper.
He knows his higher purpose.
He loves with fierceness.
He laughs with abandon, because he gets the joke.
Written by: Mankind Project
Image source: Google
Sacred Divine Masculine
புதிய ஆண்பால்
அவர் தன்னைத்தானே சுத்தம் செய்கிறார்.
அவர் கிரகத்தை சுத்தம் செய்கிறார்.
இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி.
அவர் மிகவும் நேர்மையானவர் மற்றும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.
அவர் தன்னைப் பொறுப்பேற்கிறார்.
அவர் என்ன உணர்கிறார் என்பது அவருக்குத் தெரியும்.
அவருக்கு அழுவது எப்படி என்று தெரியும், அதை விட்டுவிடுகிறார்.
பிறரைத் துன்புறுத்தாமல் சீற்றம் கொள்ளத் தெரியும்.
எப்படி பயப்பட வேண்டும், எப்படி நகர வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் சுயநினைவை நாடுகிறார்.
அவர் குழந்தைத்தனமான அவமானத்தை விட்டுவிட்டார்.
அவர் ஏதாவது தவறு செய்யும் போது அவர் குற்ற உணர்ச்சியை உணர்கிறார்.
அவர் ஆண்களிடம் இரக்கம், பெண்களிடம் இரக்கம், குழந்தைகளிடம் இரக்கம் காட்டுகிறார்.
மற்றவர்களுக்கு அன்பாக இருக்க கற்றுக்கொடுக்கிறார்.
வருந்துகிறேன் என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது வலிக்கு பெண்களையோ, பெற்றோரையோ அல்லது ஆண்களையோ குறை கூறுவதை நிறுத்தினார்.
அவர் தனது பாதுகாப்பை தனது உறவுகளை அழிக்க விடாமல் நிறுத்தினார்.
அவர் தனது ஆண்குறியை தனது வாழ்க்கையை இயக்க விடாமல் நிறுத்தினார்.
உண்மையைச் சொல்லும் அளவுக்கு அவருக்கு சுய மரியாதை உண்டு.
அவர் தனது செயல்களால் நெருக்கத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறார்.
அவர் நம்பும் மற்றும் அவர் ஆதரவிற்காக திரும்பும் மனிதர்களை அவர் கொண்டிருக்கிறார்.
அதை எப்படி உருட்டுவது என்பது அவருக்குத் தெரியும்.
அதை எப்படி செய்வது என்று அவருக்குத் தெரியும்.
அவர் இருக்க வேண்டிய நேரத்தில் அவர் ஒழுக்கமாக இருக்கிறார்.
அவர் தேவைப்படும்போது நெகிழ்வாக இருக்கிறார்.
அவர் தனது இருப்பின் மையத்திலிருந்து எப்படிக் கேட்பது என்பது அவருக்குத் தெரியும்.
அவர் அழுக்கு பயப்படுவதில்லை.
அவர் தனது சொந்த வரம்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.
அவர் தன் மீதும், அவருடன் பழகுபவர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்.
மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளைத் தேடுகிறார்.
அவர் ஒரு தனிமனிதர் என்பது அவருக்குத் தெரியும்.
நாம் அனைவரும் ஒன்று என்பதை அவர் அறிவார்.
அவர் ஒரு விலங்கு மற்றும் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவர் அறிவார்.
அவர் தனது ஆன்மாவையும் பெரிய விஷயத்துடனான தொடர்பையும் அறிந்திருக்கிறார்.
வருங்கால சந்ததியினர் தனது செயல்களை கவனித்துக் கொண்டிருப்பதை அவர் அறிவார்.
மக்கள் மதிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் சமூகங்களை அவர் உருவாக்குகிறார்.
அவர் தனக்குத்தானே பொறுப்பேற்கிறார்.
தேவைப்படும் நேரங்களில், அவர் தனது சகோதரரின் காவலராக இருப்பார்.
அவர் தனது உயர்ந்த நோக்கத்தை அறிவார்.
அவர் கடுமையுடன் நேசிக்கிறார்.
அவர் கைவிட்டு சிரிக்கிறார், ஏனென்றால் அவர் நகைச்சுவையைப் பெறுகிறார்.
எழுதியவர்: மேன்கைண்ட் திட்டம்
பட ஆதாரம்: கூகுள்
புனிதமான தெய்வீக ஆண்பால்
Tumblr media
0 notes
totamil3 · 2 years
Text
📰 கேமராவில் டெல்லி அதிர்ச்சி: பரபரப்பான மாளவியா நகர் சந்தையில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை
📰 கேமராவில் டெல்லி அதிர்ச்சி: பரபரப்பான மாளவியா நகர் சந்தையில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை
ஆகஸ்ட் 12, 2022 இரவு 10:00 IST அன்று வெளியிடப்பட்டது தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 25 வயது இளைஞரை சிலர் கத்தியால் குத்திக் கொன்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த நபர் எய்ம்ஸ் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கிருந்து காயமடைந்தவர் ஷாபூர் ஜாட் பகுதியைச் சேர்ந்த மயங்க் பன்வார் என்பதை…
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
50 நாட்களில் 6.5 கோடி அபராதம் வசூலித்த போலீசார் | சென்னை செய்திகள்
50 நாட்களில் 6.5 கோடி அபராதம் வசூலித்த போலீசார் | சென்னை செய்திகள்
சென்னை: குடிமக்கள் எச்சரிக்கை நகர போலீஸ் போக்குவரத்து விதிமீறல்களுக்காக கடந்த 50 நாட்களில் 6.5 கோடி அபராதமாக காவல்துறை வசூலித்துள்ளது. “போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடகப் பிரிவு ஆணையரால் புதுப்பிக்கப்பட்ட பிறகு புகார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 410ல் இருந்து 850 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது. சங்கர் ஜிவால் மார்ச் 1 ஆம் தேதி, ”என்று சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் ஒரு அதிகாரி கூறினார். உதவி…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 7 months
Text
இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.
Tumblr media
பர்மிங்ஹாம் கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகரத்தின் கவுன்சில், கடந்த செப்டம்பர் 5 முதல் திவாலானதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசிய செலவுகளைத் தவிர அனைத்து செலவினங்களுக்கும் பணம் தற்காலிகமாக நிறுததப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பர்மிங்ஹாம் நகர கவுன்சில், கடந்த செவ்வாய்கிழமை அன்று 114 அறிவிப்பை (திவால் அறிவிப்பு) வெளியிட்டது.
0 notes
paribalan84 · 9 months
Text
Tumblr media
வேதாரண்யம் நகர இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர பொருளாளர் அன்பிற்கினிய சகோதரர் T.அருள்தினேஷ்குமார் அவர்களின் அன்பு சகோதரி தேன்மோழி _ சரத்பாபுதேவேந்திரசோழன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது.
0 notes
senkettrulive · 10 months
Text
#mustwatchmovie -director nelson's jailer.
இயக்குனர் நெல்சனின் மற்றுமோர் தரமான படைப்பு செய்லர். இன்று நள்ளிரவு ஏழு முப்பதுக்கு அரை தூக்கத்தில் குடும்பத்துடன் மகிழ்சியோடு கண்டு களித்தோம். வலிமையான கதை இல்லாவிடினும் நல்ல நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை கதை நகர பக்கபலமாக உள்ளது. இரசினி இரசிகர்களுக்கான போதுமான அளவு ஒன் மேன் சோவாக(one man show) தரமான பின்னணி இசையுடன் இருப்பினும் எல்லோரும் பார்க்கும் படியாகவே இருந்தது என்றே கூறலாம். இறுதிக்…
Tumblr media
View On WordPress
0 notes