Tumgik
#வேலன்
theechudar · 2 years
Text
தமிழகத்தின் முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலன் மனைவி காலமானார்
தமிழகத்தின் முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலன் மனைவி காலமானார்
தமிழக முன்னாள் பிரதி அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மனைவி புஷ்பா ஐசரி வேலன் (வயது 75) வயது மூப்பு காரணமாக காலமானார். தமிழகத்தின் முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷின் தாயார் திருமதி புஷ்பா ஐசரி வேலன் (வயது 75) இன்று வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் வயோதிகம் காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் அவரது இறுதிச் சடங்குகள் நாளை வெள்ளிக்கிழமை…
Tumblr media
View On WordPress
0 notes
pristine24 · 2 months
Text
கந்தர் அலங்காரம் பாடல் 2:
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
   எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
      விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
         கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
பதவுரை .........
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப
வீட்டை (முக்தியை) வழங்கவல்ல கூர்மையான வேலினைத் தாங்கிய
திருமுருகப்பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே
மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமல்
(ஓதாமல்) இருக்கின்றீர்களே! நெருப்புமூண்டு எரிவதைப்போல கண்களை
உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற
பாசக் கயிற்றினால் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி
இழுக்கின்ற அந்த நாளிலா திருப்புகழ்ப் பாடல்களைக் கற்பது (ஓதுவது)
இயலும்?
0 notes
airnewstamil · 10 months
Text
youtube
சந்திரமுகி வேலன் தொடரில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா ? அவரின் குடும்ப புகைப்படங்கள்
#TamilCinema #Chandramuki #Bommi
0 notes
topskynews · 1 year
Text
நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் கிருஷ்ணா ப்ளூ மெட்டல்ஸ் என்ற தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது.  இந்த ஆலைக்கு சென்ற சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி ராஜா…
Tumblr media
View On WordPress
0 notes
tamil-literature · 1 year
Text
வள்ளி சொன்னாள், “அனலெரியும் காதல் ஒளியுருக்கி ஊற்றுகிறது. அச்சம்கொள்ளவைக்கும் அணைப்பு.”
அணைப்பு நீங்கி முருகன் மொழிந்தான், “மலைமகள் அச்சம் காணாள்.”
மூடிய இமை திறக்காமலே சொன்னாள், “வேலன் மிச்சம் காணான்.”
சொல்கிளர்த்தும் மகிழ்வோடு சொன்னான், “காதலில் நான் வேலன் அல்ல.”
“வேட்டையில் மறைந்து கொள்வது உனக்கு புதிதல்ல.”
சிலகணம் கழித்து முருகன் சொன்னான், “நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன். எனை நீ கண்டறியாதே.”
“சரி, ஆனால் என்னைக் கண்டறிய உன்னைப் பின்தொடர்வேன். மறைப்புகள் விலக்கி உன்னுள் புதைந்தெழுவேன்.”
வள்ளியின் சொல்லுக்கு மறுசொல் வரவில்லை.
பதிலின்றி இருந்தான் முருகன். அதுவே பதிலாய் அமைந்தது.
1 note · View note
ksvelan · 2 years
Photo
Tumblr media
#ஆழ்துளை_கிணறு_அமைப்பத்ற்காண_பூமிபூஜை_போடப்பட்டது. இன்று (29/09/2022) கழக துணைப் பொதுச் செயலாளர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு #KP_முனுசாமி_BABL_MLA அவர்களின் திருக்கரங்களால், மாநில நிதிக்குழு மாவட்ட ஊராட்சி (2022-2023) நாரலப்பள்ளி ஊராட்சி, சின்ன சாக்கனாவூர் கிரமத்தில் ரூபாய் 7,60000 மதீப்பீடுட்டில் #போர்வெல்_பைப்லைன் மற்றும் #குடிநீர் இணைப்பு அமைத்து கொடுப்பதற்க்காண பூமி பூஜை போட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு #கன்னியப்பன், வேப்பன பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு #சைலேஷ்_கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் #ஜெய_ஆஜ், மாவட்ட அண்ணா தெழிற்சங்க மாவட்ட தலைவர் திரு #நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் திருமதி #இந்திராணி_மஹாதேவன், மாவட்ட பிரநிதி திரு #முனிரத்தினம், சென்னசந்திரம் கூட்டுரவு சங்க தலைவர் திரு #கிருஷ்ணன், பெல்லாரம்பள்ளி கூட்டுரவு சங்க தலைவர் திரு #சூர்யாப்_பெருமாள், அகசிப்பள்ளி கூட்டுரவு சங்க தலைபர் #தாபா_வெங்கட்ராமன், துணை தலைவர் திரு #ரமேஷ், கவுன்சிலர்கள் திருமதி #சங்கீதாசரவணன், திரு #ஜெயராமன், மாவட்ட வர்த்தக இணைச் செயலாளர் திரு #குமார் மாவட்ட பாசரை பொருளாளர் திரு #ரமேஷ், கிளைச்செயலாளர்கள் நடுப்பையன், சின்னராஜ், மாது, செல்வம், மீனவ நண்பன் #ராமன், பாசரை கிருஷ்ணன் மற்றும் IT WING மாவட்ட செயலாளர் திரு #வேலன், இணைச் செயலாளார் திரு #சந்துரு மற்றும் கழக தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டாரகள். https://www.instagram.com/p/CjGGGW6vVhY/?igshid=NGJjMDIxMWI=
0 notes
trendingwatch · 2 years
Text
செல்வராகவன் நட்டியின் இணையம் என்ற படத்தின் டீசரை வெளியிடுகிறார்
செல்வராகவன் நட்டியின் இணையம் என்ற படத்தின் டீசரை வெளியிடுகிறார்
என்ற தலைப்பில் உருவாகி வரும் நட்டி படத்தின் டீசரை இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் வெளியிட்டார் இணையம். இத்திரைப்படம் ஒரு சைக்கோ-த்ரில்லர் நாடகம், அறிமுக இயக்குனர் ஹாரூன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். சிலிர்க்க வைக்கும் டிரெய்லர், நட்டி என்ற நடராஜ சுப்ரமணியின் கதாபாத்திரத்தில் ஒரு வீட்டில் சிக்கி, பயமுறுத்தும் இளம் பெண்களைக்…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 4 years
Photo
Tumblr media
என்முகம் பாரய்யா, சண்முகனே! என்முகம் பாரய்யா, சண்முகனே - தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.
0 notes
kishorevelan-blog · 4 years
Text
#கிருக்கல்கள்....
முதல் பார்வை
முதல் வார்த்தை
முதல் முத்தம்
முதல் கண்ணீர்
முதல் சண்டை....
சேர்ந்த காதலை விட
சேராமல் போன காதலின்
நினைவுகள் என்றும் இனியவை தான்....
-கிஷோர் வேலன்
1 note · View note
sirukathaigal · 3 years
Text
விஜயேந்திரன் கதைகள்
விஜயேந்திரன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) கதையாசிரியர்: சிலோன் விஜயேந்திரன் முதற் பதிப்பு: ஜனவரி 1976, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம், இலங்கை. http://www.sirukathaigal.com/2021/12/02/ பொருளடக்கம்: 1. பாதை 2. ஆத்மாவை அபகரித்தவன் 3. ஒருத்தியின் நெஞ்சம் 4. துருவநட்சத்திரமும் துடிக்கின்ற சொப்பனங்களும் கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள் கதையாசிரியர்: சிலோன் விஜயேந்திரன் முதற் பதிப்பு: பெப்ரவரி 1975, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம், இலங்கை. பொருளடக்கம்: 1. கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள்
0 notes
ssrct · 3 years
Text
Tumblr media
🙏என்னை மாநில செயலாளர் பதவி கொடுத்த இந்து சேனா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி எங்கள் அண்ணன் அருள் வேலன் மாநிலத் தலைவர் அவர்களுக்கு மிக மிக நன்றி எனது பணி முழுமையாக இந்து சேனாவுக்கு தொடரும் என்பதை மனநிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏
0 notes
neerthirai24 · 3 years
Text
பிரபல நடிகருடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்
பிரபல நடிகருடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்
‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்து பிரபலமான ஷில்பா மஞ்சுநாத் பிரபல நடிகருடன் இணைந்து இருக்கிறார். நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
பிக் பாஸ் முகென் ராவ் படத்தில் இந்த நடிகையும் இணைந்தார்!
பிக் பாஸ் முகென் ராவ் படத்தில் இந்த நடிகையும் இணைந்தார்!
பிக் பாஸ் புகழ் முகென் ராவ், வேலன் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  கவின் மூர்த்தி இயக்கும் இப்படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, பிரபு, தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள்.  ஆஹா கல்யாணம் என்கிற இணையத் தொடரில் பவி டீச்சராக நடித்து கவனம் பெற்ற பிரிகிடா, வேலன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திலும் பவித்ரா என்கிற பெயரைக் கொண்ட…
Tumblr media
View On WordPress
0 notes
ksvelan · 2 years
Photo
Tumblr media
இன்று (02/09/3022) #கிருஷ்ணகிரி_கிழக்கு_மாவட்டத்தில்_பட்டாசு_வெடித்து_கொண்டாட்டம்..!! ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற #எடப்பாடியாருக்கு ஆதரவான உயர் நீதிமன்றம் #தீர்ப்பு இன்று வழங்கியதை அடுத்து, அந்தத் தீர்ப்பை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி நகரில், ரவுண்டனாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் #K_அசோக்குமார்_MLA அவர்களின் தலைமையில் பட்டாசு வெடுத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அவைத் தலைவர் திரு #காத்தவராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி #மனோரஞ்சிதம்நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் #தென்னரசு, நகரச் செயலாளர் #கேசவன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் #கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் #சோக்காடி_ராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல மண்டல துணை செயலாளர் #ராஜசேகர், IT WING மாவட்டச் செயலாளர் #வேலன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மக்பூல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் #சரவணன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள். https://www.instagram.com/p/CiAEegmJ3fL/?igshid=NGJjMDIxMWI=
0 notes
seithikalanjiyam · 3 years
Text
தை மாத தேய்பிறை சஷ்டி: குழந்தை வரம் வேண்டுவோர் விரதமிருந்தால் வேலன் அருள் கிட்டும்!.
தை மாத தேய்பிறை சஷ்டி: குழந்தை வரம் வேண்டுவோர் விரதமிருந்தால் வேலன் அருள் கிட்டும்!.
இன்று தேய்பிறை சஷ்டி, வீட்டிலும், கோவிலிலும் எப்படி விரதத்தை மேற்கொள்ளலாம்?சஷ்டி விரதம் இருப்பது எப்படி? என்று அறிந்து கொள்வோம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். சஷ்டி விரதத்தை எளிமையாக எப்படி மேற்கொள்ளலாம்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றி…
Tumblr media
View On WordPress
0 notes