Devaralan Aattam
by Ilango Krishnan, AR Rahman, Yogi Sekar
செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே
O king of crimson blood, wielding the dangerous spear (Vel)
செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே
O broad-shouldered lord, protector of my people!
கடம்பா இடும்பா முருகா
Kadamba, Idumba, Muruga!
கதிர்வேல் குமரா மருதா
O young lord of the illuminous spear (Vel)
துடிவேல் அரசர்க்கரசே
O king of kings with your ever-speedy spear
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!
O Vadivel, bless us with your compassionate speech!
மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
Will the great rains pour? Will the great lands prosper?
ஒப்புக்கழி தாங்கிடுமா? கைகளும் ஓங்கிடுமா?
Will the glory of our ruler last? Will our populace thrive?
- An Invocation to Murugan, the Tamil God of War
15 notes
·
View notes
யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி
திருமங்கலம்
திருமங்கலம் சோைன மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி…
View On WordPress
0 notes
என்முகம் பாரய்யா, சண்முகனே! என்முகம் பாரய்யா, சண்முகனே - தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.
0 notes
சிற்பமாக மாற ஸ்கிராப் உலோகங்கள் | கோவை செய்திகள்
சிற்பமாக மாற ஸ்கிராப் உலோகங்கள் | கோவை செய்திகள்
கோவை: கட்டடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள, அப்புறப்படுத்தப்பட்ட ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் துருப்பிடித்த உலோகத்தை பயன்படுத்தி, சிற்பங்களை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.வடக்கு மண்டலம் தலைவர் வி கதிர்வேல் மாநகராட்சி கட்டடங்களில் கொட்டப்படும் குப்பைகள், குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி, சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.…
View On WordPress
0 notes
பத்திரிகையாளர்களுக்கு வார்த்தையில் நிதானம் வேண்டாமா?
பத்திரிகையாளர்களுக்கு வார்த்தையில் நிதானம் வேண்டாமா?
கதிர்வேல்
கதிர்வேல்
அம்பது வருசம் ஜேனலிஸ்டா இருந்துட்டு சைலன்டா செத்து போன அறிவாளிகள் உண்டு.
டீவி வந்தப்றம் எல்லாம் சீப்பா ஆயிருச்சு. கைல மைக் புடிக்க தெரிஞ்சா நீ ஒரு ஜேனலிஸ்ட். ஒரு புண்ணாக்கும் தெரிஞ்சுக்க அவசியமில்ல. நீட்ற மைக்ல வார்த்தைய கொட்றவன் பொறுப்பு அது.
நல்லகண்ணுட்ட மைக்க நீட்டி, நீங்க எந்த கட்சி, அதுல எவ்ள நாளா இருக்கீங்க, எதாவது போஸ்ட்ல இருக்கீங்களா..னு எங்க நேயர்களுக்காக ஒரு இன்ட்ரோ…
View On WordPress
0 notes
திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
மதுரை: திருமங்கலம் அருகே டி.வலையங்குளம் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்வேல் என்பவரின் நிலத்தில் காட்டுபன்றிக்காக வாய்த்த மின்வேலியில் சிக்கி கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்வேலியில் சிக்கிய கிருஷ்ணனை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி அக்கம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி
View On WordPress
0 notes
சசிக்குமாரின் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
சசிக்குமாரின் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
சசிகுமாரின் 19வது திரைப்படமான ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்தில் நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி உள்பட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ளார்.இப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் .
இத் திரைப்படத்திற்க்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது…
View On WordPress
0 notes
அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு
அசாம்: அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். அசாமில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் கதிர்வேல் இறந்துள்ளார். மதுரை வில்லாபுரம் ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இரவு 8.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது.
நன்றி
View On WordPress
0 notes
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் "நிலத்தின் நலமறிய ஆவல்"
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் “நிலத்தின் நலமறிய ஆவல்”
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் “நிலத்தின் நலமறிய ஆவல்”
ஒரு நாள் கருத்தரங்கம்:நாள் : 26-ஜீன்-2021நேரம் : மாலை 3 முதல் 9 மணி வரை
வரவேற்புரை: திரு . முத்து கதிர்வேல் அவர்கள், அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர், மக்கள் பணி ஆர்வலர்.
தலைமை: மேலூர் இர.முரளி அவர்கள், அறக்கட்டளையின் துணைத்தலைவர், மக்கள் பணி ஆர்வலர்.
முன்னிலை:
திரு. பாரதி ரங்கநாதன் அவர்கள், அறக்கட்டளையின் நிர்வாக…
View On WordPress
0 notes
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம்
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம்
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது. பின்னர், சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு…
View On WordPress
0 notes
கடைசி நிமிட தீர்மானங்கள் கவுன்சிலர்கள் கோபத்தை விட்டு | கோவை செய்திகள்
கடைசி நிமிட தீர்மானங்கள் கவுன்சிலர்கள் கோபத்தை விட்டு | கோவை செய்திகள்
கோவை: பதினோராவது மணி நேரத்தில் சேர்க்கப்பட்ட தீர்மானங்களுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநகர மாநகராட்சி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை சலசலப்புடன் தொடங்கியது.13 தீர்மானங்களை முன் கூட்டியே பெற்றதாகவும், மேலும் 51 தீர்மானங்கள் அடங்கிய பெரிய தாள்களை கவுன்சிலர் மண்டபத்தில் கொடுத்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.சாதாரண கூட்டம் என்பதால், மூன்று நாட்களுக்கு…
View On WordPress
0 notes
போதும் இந்த நாடகம்!
கதிர் வேல்
கதிர்வேல்
சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை.
ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கோர்ட் சசிகலா யாரென்று அடையாளம் காட்டி விட்டது.
அதன் தீர்ப்பை வாசிக்கும்போது, 30+ ஆண்டுகளாக சசிகலாவை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது.
ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக…
View On WordPress
0 notes
சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் காவலர் சஸ்பெண்ட் | Police Suspended
சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் காவலர் சஸ்பெண்ட் | Police Suspended
Published : 01 Dec 2021 06:38 am
Updated : 01 Dec 2021 08:24 am
Published : 01 Dec 2021 06:38 AM Last Updated : 01 Dec 2021 08:24 AM
முருகன்
மதுரை
மதுரையில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக காவலர் ஒருவரை, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா பணியிடை நீக்கம் செய்தார்.
மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(45). அவனியாபுரம் பகுதியில்…
View On WordPress
0 notes
#நள்ளிரவில்_சிங்கக்கூட்டத்துடன்_2மணிநேரம்
சிங்கம் -2
மோடிஜி அறிவித்த ஊரடங்கு முடிந்ததும்.. பாத்திரங்களிலும் தட்டுகளிலும்.. கரண்டியாலும் தடிகளாலும் தட்டிய சங்கீஸ் போல சிங்கீஸ்கள் எம் ஜீப் கதவை அறைந்தன.. கிட்டத்தட்ட ஒன்றரை இஞ்ச் நகங்களில் எங்கள் ஜன்னல் இடுக்குகளில் பற்றிக் கொண்டன.! ஆம்னி பஸ்களில் சென்னை போனால் வி��ுப்புரம் அருகே எந்திரிங்க சார் வண்டி அஞ்சு நிமிஷம் நிக்கும்.. என காலி மினரல் வாட்டர் பாட்டிலில் பஸ்ஸின் சைடில் அடித்து எழுப்பும் பணியாள் போல நூறு மடங்கு டெசிபலில்..
சிங்கங்கள் எங்கள் நாய் கூண்டு வேனை அறைந்து கொண்டிருக்க.. டிரைவர் ரெமி இக்னீஷியனை சாவியால் உசுப்ப அது கிளி மொழியில் க்க்க்கீ.. க்க்க்கீ என பேசிவிட்டு ஓய்ந்தன.! வண்டியின் பேட்டரி டவுன் ஆகியிருக்கும் என டிரைவர் ரெமி நினைத்து ஹெட் லைட்டுகளை ஆஃப் செய்துவிட.. ஜன்னலில் எல்லாபுறமும் ஃப்ளோரசண்ட் ஆரஞ்சில் 52 கண்கள் தெரிந்தன.! நமக்கு சிங்கப் பெண்களை இப்போது நன்கு தெரியும்.! ஆனால் அன்று எமக்கு சிங்கக்கண்கள் ஒளிர்ந்தன.! எல்லாக் கண்களிலும் பசி வெறி.!
நான் ஒருவன் இறங்கினாலும் அதற்கு வெறும் ஸ்நாக்ஸ் தான்.. ஜீப்பின் நாலாபுறமும் கைகளால் அறைந்து கொண்டிருந்த சிங்கங்கள் திடீரென மோடி டிமானிடைசேஷன் அறிவித்தது போல் படக்கென நின்றுவிட.. தலைக்கு மேல் தொம் என்று நிம்மிஜி அறிவித்த ஜி.எஸ்.டி. வரி போல் ஒரு இடி இறங்கியது.. கிட்டத்தட்ட 700 கிலோ எடையுள்ள சிங்கம்..ஜீப்பின் டாப்பில் லேண்ட் ஆகியிருந்தது.. அது மேலே நடக்க கீழே எங்கள் உயிர் EMIயில் போய்க் கொண்டிருந்தது.. இதயத் துடிப்பெல்லாம் அப்நார்மலில் இருந்தது.!
இதற்குப் பிறகு எங்கள் ஜீப்பின் பானட்டில் பாய்ந்து வந்து அமர்ந்தது ஒரு சிங்கம்.! அதன் அடி வயிறு அந்த வெப்பத்தை ஏற்காததால்.. வெகுண்டு எழுந்து கெனியின் பைலட் சீட்டில் போய் அமர்ந்தது.. இடையில் அந்த சீட்டையும் தன் பற்களால் பஞ்சு பஞ்சாக கடித்து குதறியது.! ரெமி ஏதாவது செய் என்று அடிக்குரலில் கதறினோம் (சத்தம் போட்டு பேசக்கூடாது என்பது அவன் கட்டளைகளில் ஒன்று) அவன் கூலாகத் திரும்பி..( Masters don’t afraid) மாஸ்தர்ஸ் தோந்த் அப்ரைத் என்றான்...
அவன் ஆப்பிரிக்க ஆங்கில உச்சரிப்பில்.! கெனி வண்டியின் சைடு மிரரை கால் இஞ்ச் இறக்கி மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான்.. மாஸ்தர்ஸ் இஃப் யூ எனி ஓன் பேந்தெஜ்டு எனி வுந்த் (if you any one dressed on your wounded) என்றதும் கடைசி சீட்டில் இருந்த கதிர்வேல் ஆமாங்க காலையில் கல் தடுக்கி நகம் பேர்ந்துடுச்சு என்றார்.. இடையில் மீண்டும் வாகன முகப்பு விளக்கை எரிய விட..
அங்கே அமித்ஷா போல சில ஹெய்னாக்கள் மனிதக் குரலில் சிரித்துக் கொண்டிருந்தன.. செத்தாலும் சிங்கத்திடம் சாவோம்.. கழுதைப் புலிகளால் மாயமாட்டோம் என அண்ணர் சீமான் போல முஷ்டியர்த்த முடியாவிட்டாலும்.. வேறு வழி என்ன என ரெமியிடம் கேட்டோம். இந்த நைட் சஃபாரியின் மொத்தப் பயணம் 2 மணி நேரம்.. இரவு 9 மணி, 9:30 மணி, 10 மணி, 10:30மணி என அரைமணிக்கொரு பயணம்.! தினமும் நான்கு பயணங்கள்.! நாங்கள் கிளம்பியது 9 மணிக்கு.. முதல் பேட்ஜ்.!
ஏற்கனவே எங்கள் பயணம் துவங்கி 35 நிமிடங்கள் முடிந்து மேலும் 20 நிமிடங்கள் ஆகி விட்டன.. அவசர உதவிக்கென எங்கள் டிரைவர் ரெமி அடுத்த வண்டியை வயர்லெஸில் அழைத்த போது அது நாங்கள் கடந்து வந்த யானைக் கூட்டம் திரும்பி அதே பாதையில் முகாமிட்ட சாலை மறியலால் அவ்வண்டியும் தூரத்தே நின்றதாக அறிந்தோம்.. காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.. காத்திருந்தோம்..!
இடையிடையே சிங்கத்தின் கர்ஜனைகளும் ஹெய்னாக்களின் சிரிப்பொலியும் எங்கள் வயிற்றில் ஒரு புளியந்தோப்பையே கரைத்தன..!ஏம்ப்பா கெனி கையில் தான் துப்பாக்கி வைத்திருக்கியே அதை வைத்து வானத்தை நோக்கி சுடலாம் இல்லியா எனக் கேட்���தற்கு நோ.,நோ.. நம் உயிருக்கு ஆபத்துன்னா தான் அதை பயன்படுத்துவோம் என்றான்.. அதீத நேர்மையுடன்.. இடையில் ஒரு சிங்கம் கதிர்வேல் சீட் அருகே..
கொடூரமாக ஜன்னலில் அறைய ஆரம்பிக்க கதிர்வேல் மயங்கி நண்பர் கிறிஸ்டோபர் மடியில் விழுந்தார்.! ஒன்றரை மணிநேரம் ஆனது..ஒரு வழியாக அடுத்த ஜீப் எங்கள் பின்பு வந்தது.. அதை எங்கள் ஜீப்பிற்கு முன் வர முயற்சி எடுத்தோம்.. இப்போது சிங்கங்கள் இரண்டாவது ஜீப்பின் கதவுகளை அறைய ஆரம்பிக்க அதில் இருந்து பெண்களின் அலறல்.! ஒரு நிமிடம் அப்பெண்களைக் காக்க என் ஜீப்பிலிருந்து இறங்கி...
அந்தச் சிங்கங்களை என் ஒற்றைக் கையால் தூக்கி வீசவேண்டும் போல எம்.ஜி. ஆர் போல ஆவேசம் வந்தது.! ஆனால் இறங்கினால் சிங்கத்தின் ஆவேசத்திற்கு நம்பியார் கையை கசக்குவது போல நசுக்கியே பலியாவேன் என்று..பொறுத்துக் கொண்டேன்.. திடீரென கெனி..”மாம்புலுவா ஆஹானா மொய்க்கு பாலோன்னு” கத்த 45காட்டு மாடுகள் எங்கள் ஜீப்பின் முன் ஓட...
மோடியைக் கண்ட பக்தாள்கள் போல மொத்த சிங்கக் கூட்டமும் அதை நோக்கி ஓட! க்ரவுட் கிளியராக கெனி ஜீப்பில் இருந்து இறங்கி முன் நின்ற ஜீப்பில் எங்கள் ஜீப்பின் கயிறை இணைக்க எங்கள் வண்டியை இழுத்துக் கொண்டு கிளம்பியது அந்த வண்டி.! திடீரென “அய்யோ நான் பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சிரு சிங்கத்திடம் இருந்து என்னை காப்பாத்திடுன்னு” கதிர்வேல் அண்ணாச்சி மயக்கம் நீங்கி..
கத்திட மொத்த ஜீப்பும் சிரிப்பால் அதிர்ந்தது.. எனக்கு ஒரே ஒரு உதவி என்றார் கதிர்வேல் அண்ணாச்சி. என்னான்னு கேட்டோம்.. சிங்கம் ஜன்னலைத் தாக்கும் போதே எனக்கு ஒண்ணுக்கு வந்துருச்சுய்யா நான் ஒன் பாத்ரூம் போகணும் அப்படின்னார்.. செக் போஸ்ட் அருகே நிறுத்தி வாட்ச்மேனின் ரெஸ்ட் ரூமில் அண்ணன் கதிர்வேலை இறக்கி விட்ட போது அந்த சிங்கத்தின் பாய்ச்சலை விட வேகமாய் அந்த ரெஸ்ட் ரூமிற்குள் பாய்ந்தவர் 5 நிமிடத்திற்கு பின் மிக நிம்மதியாக வேனிற்கு திரும்பினார்.!
“நாங்களும் நிம்மதியாக ஓட்டலுக்குத் திரும்பினோம்” (நிறைவு)
1 note
·
View note
படகு கவிழ்ந்து நடுக்கடலில் 5 மீனவர்கள் தத்தளிப்பு அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான படகில் இவரும் பாஞ்சாலன், கதிர்வேல���, தாண்டாமூர்த்தி, ராஜமாணிக்கம் உள்ளிட்ட 5 மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கடலுக்கு சென்றனர்.
0 notes
பாஜக மகளிரணி செயலாளர் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்!
பாஜக மகளிரணி செயலாளர் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்!
பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலராக இருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்
தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கதிர்வேல் பணிபுரிந்து வந்தார். அவர் பதவி காலம்…
View On WordPress
0 notes