சிவகிரி பகுதியில் இன்று மின்தடை
சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஸ்வநாதபேரி உப மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப்…
0 notes
சீனாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகள் - சீனா வெளியிட்ட காரணம்..!
சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் முன்மொழிவை விவசாய அமைச்சர், அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதுடன் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளது.
மேலும் அமைச்சரவை உப குழு…
View On WordPress
0 notes
பால் விலையை உயர்த்தாவிட்டால் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
நாமக்கல்:
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர்.
தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய…
View On WordPress
0 notes
மொலாசஸ் என்றால் என்ன? தெரியுமா?
கரும்பு மொலாசஸ் சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் உப பொருள். இதில் 3 சதவீத புரதம், 10 சதவீத சாம்பல் உள்ளது.
இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்கவும், விலையை கட்டுப்படுத்தவும் மொலாசசில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படுகிறது.
0 notes
📰 உ.பி.: கங்கை நதியில் சிக்கன் & ஹூக்கா பார்ட்டி வைரலாகிறது; 3 பேரை போலீசார் கைது | அறிக்கை
📰 உ.பி.: கங்கை நதியில் சிக்கன் & ஹூக்கா பார்ட்டி வைரலாகிறது; 3 பேரை போலீசார் கைது | அறிக்கை
செப்டம்பர் 01, 2022 07:59 PM IST அன்று வெளியிடப்பட்டது
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள புனித கங்கை நதியில் ஹூக்கா மற்றும் கோழியுடன் ஒரு குழு பார்ட்டி செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியது. தகவல்களின்படி, மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு வேட்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும்…
View On WordPress
0 notes
#உபாகமம் 28 14: இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். And thou shalt not go aside from any of the words which I command thee this day, to the right hand, or to the left, to go after other gods to serve them. (KJV) 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 #godlovesyou #JesusChrist #relationship #verseoftheday #motivationalquote #bibleverseoftheday #friend #brokenheart #viralmemes #viralquotes #musically #biggboss #tamilquotes #tamillyrics #tamilgospel #tamilverses #tamilsongs #instatamil #tamilmotivation #tamilsong #instagood #instadaily #tamilkavithai #tamilkavidhaigal #tamilpost #tamilstatus #tamilwhatsappstatus #tamilpoetry #tamilanda (at Calvary House of Prayer) https://www.instagram.com/p/B4DFR8igI6Y/?igshid=4zqtrer11467
0 notes
தூத்துக்குடியில் விளைந்த உப்பை உலக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதே மிகப்பெரிய புண்ணியம்...!! தூத்துக்குடி உப்பளம்..!!! உப்பு விளையும் மண்ணு ல! #Mytuticorin #thoothukudi #thoothukudipasanga #ThoothukudiPeople #thoothukudi_la #Thoothukudisorgam #tuticorin #tutypeople #pearlcity #pearl #tuty #தூத்துக்குடி #முத்துநகர் #முத்துநகரம் #தூத்துக்குடிகாரன் #தூத்துக்குடிமக்கள் #தூத்துக்குடி_மக்கள் #thoothukudi_people #tutians @thoothukudi_people @syamvm #salt #saltplant #uppu #உப்பு (at Kulaiyan Karisal) https://www.instagram.com/p/B15lMehhqGH/?igshid=1w8p3qbz16qns
0 notes
#மன்னார் #உப்புக்குளம் #திருவானைக் கூடம் #ஸ்ரீ #இராஜ #இராஜேஷ்வரி #அம்மன் #ஆலய #திருக்கார்த்திகை #உற்சவம். https://www.instagram.com/p/B58NYcUBfFh/?igshid=ok7phm2obsy5
0 notes
அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிப்பாதுக்காக்க கடமைப்பட்டுள்ளது - ரணில்
அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிப்பாதுக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில், மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்வு தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உப சம்பதா” நிகழ்வு
இரு…
View On WordPress
0 notes
கொடிகாம படுகொலையின் பின்னணி என்ன - வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!
மிருசுவிலில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் உதவி காவல் கண்காணிப்பாளர்
ஜரூளின் கட்டளைக்கு இணங்க யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த காவல் பரிசோதகர் மேனன், உப பரிசோதகர் பிரதீப் ஆகிய காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் உடனடியாக விசாரணை…
View On WordPress
0 notes
ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தார், VP தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மறுநாள் | இந்தியா செய்திகள்
ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தார், VP தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மறுநாள் | இந்தியா செய்திகள்
புதுடெல்லி: துணை ஜனாதிபதியாக இந்த வாரம் பதவியேற்க உள்ள ஜக்தீப் தங்கர், தற்போதைய எம் வெங்கையா நாயுடுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். நாயுடு மற்றும் அவரது மனைவி உஷா நாயுடு ஆகியோர் உப-ராஷ்டிரபதி நிவாஸில் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதீஷ் ஆகியோரை வரவேற்றனர். துணைத் தலைவர் செயலகம் மற்றும் தன்கர் ஆகியோர் கூட்டத்தின் படங்களை ட்வீட் செய்துள்ளனர். நாயுடு தனது வாரிசானவருக்கு ‘அங் வஸ்திரம்’ (திருடிய)…
View On WordPress
0 notes
📰 குழந்தை கடத்தல் வழக்கில் உபி பாஜக தலைவர் நீக்கம் | முழு அறிக்கை
📰 குழந்தை கடத்தல் வழக்கில் உபி பாஜக தலைவர் நீக்கம் | முழு அறிக்கை
ஆகஸ்ட் 31, 2022 04:58 PM IST அன்று வெளியிடப்பட்டது
குழந்தை கடத்தல்காரராக மாறிய கார்ப்பரேட்டர் வினிதா அகர்வாலை பாஜக வெளியேற்றியுள்ளது. குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தையை வாங்கியதாக அகர்வால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. வினிதா அகர்வால் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணா முராரி அகர்வால் உட்பட 8 பேர்…
View On WordPress
0 notes
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில் வேலை வேணும்? | Madurai Meenakshi Amman Temple Job Notification -2022
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில் வேலை வேணும்? | Madurai Meenakshi Amman Temple Job Notification -2022
இந்து மதம், தமிழ்நாட்டைச் சாரந்த நபர்களிடம் இருந்து, ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 5:45 மணிக்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துணை ஆணையர் அருணாசலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE)மேலாண்மை : மாநில அரசு பணி : வேதபாராயணம், தாளம், உப கோயில் ஓதுவார், உதவி யானை பாகன் உள்ளிட்டவை.விண்ணப்பிக்கும் முறை:…
View On WordPress
0 notes
பாத்ரூம் டைல்ஸ்-ல் உப்பு தண்ணீர் கறை, அழுக்கு கறைகளை எளிதில் சுத்தம் செய்யலாம். Scale, Bathroom Tiles and Pipe Fittings Cleaner. Easy to clean. Order Now:9952712453 #ScaleAndBathroomTilesCleaner #BathroomTilesCleaner #Spic'N'Span #SaltWaterCleaner #ModicareProductsinCoimbatore #ModicareSuresh #உப்புதண்ணி #டைல்ஸ் #கிளீனர் (at Coimbatore, Tamil Nadu) https://www.instagram.com/p/CJ-HHCXrkZJ/?igshid=1nc5r7qanfsz3
0 notes
30 ஆயிரம் லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது
30 ஆயிரம் லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் தனது விவசாய தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின்நிலைய உதவி மின்பொறியாளர் சக்திவேலை அணுகினார். அதற்கு சக்திவேல் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தந்தால் இலவச மின் இணைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி நேற்று சசிக்குமார், ரூ.30…
View On WordPress
0 notes