புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பேட்டி | Puducherry Chief Minister Narayanasamy resigns
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பேட்டி | Puducherry Chief Minister Narayanasamy resigns
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று (பிப். 22) காலை…
View On WordPress
0 notes
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம் Kiranpedi DeputyGovernor
0 notes
அதிகாரிகள் துணையோடு மக்களை துன்புறுத்துகிறார் கிரண்பேடி; புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா முடிவு!
அதிகாரிகள் துணையோடு மக்களை துன்புறுத்துகிறார் கிரண்பேடி; புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா முடிவு!
பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் பாஜக கவர்னரின் துணைக்கொண்டு மக்கள் தேர்தெடுத்த ஆட்சிக்கு எதிராக வேலை செய்வது வாடிக்கையாக இருக்கிறது.அதில் முன்னணியில் இருப்பது புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி
கவர்னர் கிரண்பேடியின் தொல்லை தாளாது புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “தான் அமைச்சராக எதுவும் செய்ய முடியவில்லை, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்எல்ஏவாக…
View On WordPress
1 note
·
View note
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் 100 அடி உயர கம்பத்தில் 30 அடி அகலமும் 20 அடி உயரமும் கொண்ட மெகா சைஸ் தேசிய கொடியை கவர்னர் கிரண்பேடி ஏற்றி வைத்தார். படம் : சா.கருணாகரன்.
0 notes
புதுச்சேரி: இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு | posco case: director shanker;s son in law arrested
புதுச்சேரி: இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு | posco case: director shanker;s son in law arrested
திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளது. இங்க�� நீர்நிலைகளை ஆக்ரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த தடைகள் நீக்கப்பட்டு இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு…
View On WordPress
0 notes
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிப்பு… தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிப்பு… தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டார். தொடக்கம் முதலே புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.…
View On WordPress
0 notes
புதுவைக்கு கிரண்பேடி வேண்டாம்!| Dinamalar
புதுவைக்கு கிரண்பேடி வேண்டாம்!| Dinamalar
புதுச்சேரி:புதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி, காங்., கூட்டணி கட்சியினரின் தொடர் தர்ணா, துவங்கியது.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்., மற்றும் கூட்டணி கட்சிகள், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தன. புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க், கவர்னர் மாளிகையை சுற்றிலும், 500 மீட்டர் துாரத்திற்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை…
View On WordPress
0 notes
பொறுப்பற்ற மக்களுக்கு இலவச சிகிச்சையா? துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆவேசம்
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Puducherry | #KiranBedi | #Coronavirus
0 notes
சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி பயணம்: புதுச்சேரியிலிருந்து இன்று கோவை புறப்படுகிறார் கிரண்பேடி | kiren bedi meeting Satguru
சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி பயணம்: புதுச்சேரியிலிருந்து இன்று கோவை புறப்படுகிறார் கிரண்பேடி | kiren bedi meeting Satguru
பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் கிரண்பேடி இன்று மதியம் கோவை புறப்படுகிறார். சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
சாலைகளில் தடுப்பு, துணைநிலை ஆளுநருக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டப் பணிகளில் சுணக்கம் என புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்ட சூழலில் கிரண்பேடி கடந்த…
View On WordPress
0 notes
கருப்பு உடை அணிந்து கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி அமைச்சர் போராட்டம்!
கருப்பு உடை அணிந்து கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி அமைச்சர் போராட்டம்!
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மக்கள் விரோத நடவடிக்கை எல்லைமீறி போகிறது.உடனடியாக கிரண்பேடியை மாற்றுங்கள்,அவர் வன்மத்தோடு செயல்படுகிறார்.பாஜக அவர் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என்று புதுவை சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்
இந்நிலையில் ,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ளதாகக் கூறி கருப்பு உடை அணிந்து…
View On WordPress
0 notes
நீதிமன்ற உத்தரவுப்படி கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்: முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி: நீதிமன்ற உத்தரவுப்படி கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் இடையூறு செய்யக்கூடாது என நிதியரசர்கள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார். Source: Dinakaran
0 notes
புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக மீனவர்கள் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் | Kiran Bedi
மீனவர்களுக்கான திட்டங்களை கிரண்பேடி புறக்கணிப்பதாக புகார் | கிரண்பேடிக்கு எதிராக நடுக்கடலில் போராட்டம் | புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் | Kiran Bedi
Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
http://bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamil Nadu Live TV -https://www.youtube.com/watch?v=xfIJB...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows-https://www.youtube.com/playlist?list...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
https://www.youtube.com/playlist?list...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
https://www.youtube.com/playlist?list...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
https://www.youtube.com/playlist?list...
Watch All Latest Crime_Time Stories Here -https://www.youtube.com/playlist?list...
Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#June2020
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
0 notes
கறார் கவர்னர், கடுப்பில் முதல்வர் புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் முதல்வர் நாராயணசாமி மட்டுமல்லாது திமுகவினரும் ஷாக்கில் உள்ளார்களாம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் நாராயணசாமி அறிவித்தார். ஆனால், கவர்னர் கிரண்பேடி அரசு நிலத்த... http://makkalmurasu.com/?p=18463 மக்கள்முரசு
கறார் கவர்னர், கடுப்பில் முதல்வர் on http://makkalmurasu.com/?p=18463
கறார் கவர்னர், கடுப்பில் முதல்வர்
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் முதல்வர் நாராயணசாமி மட்டுமல்லாது திமுகவினரும் ஷாக்கில் உள்ளார்களாம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் நாராயணசாமி அறிவித்தார்.
ஆனால், கவர்னர் கிரண்பேடி அரசு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளதை சுட்டிக் காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தலைமை செயலாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆளுனர் கூறியுள்ளார். “2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் லோதா, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்சு அளித்த தீர்ப்பில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் சிலைகள் வைப்பதோ, மதம் சம்பந்தமான கட்டுமானங்கள் செய்வதோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது,” என கிரண் பேடி கூறியுள்ளார்.
மேலும் அவர், “அந்த தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தனியார் நிலத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும்,” என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற செய்கைகளால் கடுப்பான நாராயணசாமி, “கவர்னர் கிரண்பேடி, சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல், அடக்குமுறைகளை கையாள்கிறார்,” என பொறுமியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த, இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில், பேசிய நாராயணசாமி, “கவர்னர் கிரண்பேடி, மக்கள் நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார். தீபாவளி போனஸ், அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட, 39 கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன். 10 கோடி ரூபாய் வரையிலான நிதி செலவிற்கு முதல்வர், அமைச்சர்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதனால், அந்த கோப்புகள் எதையும், அவருக்கு அனுப்பத் தேவையில்லை. ஆனால், ‘ஒரு ரூபாய் செலவு செய்வதாக இருந்தாலும், எனக்கு கோப்பு அனுப்ப வேண்டும்’ எனக் கூறி, அமைச்சரவையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டார். பின், கோப்புகளை அனுப்பி வைத்தேன்.கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்து, மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சியில், கவர்னருக்கு அக்கறை இல்லை. இவை அனைத்திற்கும், இம்மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாங்கள் வெளிநாடு செல்ல, கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளதா.கவர்னர் கிரண்பேடி, சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல் செயல்படுகிறார். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. கவர்னருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்று எந்த மாநிலத்திலும் கவர்னர்கள் நடந்து கொண்டதில்லை,” என்றார். இதனால், புதுவையில் கவர்னர் முதல்வர் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
சொல்லிட்டாங்க...
சொல்லிட்டாங்க…
எனக்கு மட்டுமே முழு அதிகாரம். எம்எல்ஏக்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, மக்களுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என சர்வாதிகாரிபோல கவர்னர் கிரண்பேடி செயல்பாடு தொடர்கிறது. – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிபாஜ கட்சி தமிழ்நாட்டில் எங்கே உள்ளது. காலூன்ற முடியுமா என கேட்டனர். ஆனால், பாஜ இல்லை என்றால், தமிழ்நாட்டில் அரசியலே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. – மாநில பாஜ தலைவர் எல்.முருகன்பெரும்பான்மையான போட்டித்…
View On WordPress
0 notes
ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர்: புதுவை அரசு கலைப்புக்கு கமல் விமர்சனம் | Republican name for the act that shames democracy: Kamal's critique of the dissolution of pondy government
ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர்: புதுவை அரசு கலைப்புக்கு கமல் விமர்சனம் | Republican name for the act that shames democracy: Kamal’s critique of the dissolution of pondy government
புதுவையில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர் என விமர்சித்துள்ளார்.
புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்தது. துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக கிரண்பேடிக்கும், ஆளுகின்ற…
View On WordPress
0 notes