திருப்பதி லட்டு சர்ச்சை: மக்களின் உணர்வுகள் பாதித்துள்ளதாக தமிழிசை வேதனை | Tirupati Laddu Controversy: Tamilisai Anguish It Has Affected People Sentiments
கோத்தகிரி: “திருப்பதி போன்ற புனித ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களில் கலப்படம் செய்திருப்பது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைவரும் தூய்மையாக விரதம் இருந்து, சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரசாதத்தில் கலப்படம் செய்திருப்பது மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது,” என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்…
0 notes
திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகி ராம்சுரத்குமாரை வழிபட்டார். தமிழகம் ஆன்மீக பூமி என்பதற்கு உதாரணம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என பேட்டி
https://www.agnimurasu.com/2023/12/interview-with-tamilisai-soundararajan-in-thiruvannamalai
0 notes
‘இரவல் ஆளுநராக இருந்தாலும் இரக்கமுள்ள ஆளுநர்’
இரவல் ஆளுநராக இருந்தாலும், இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
View On WordPress
0 notes
டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு மருத்துவ ரத்னா: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்
டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு மருத்துவ ரத்னா: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்
கோவை,
கோவையின் பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு
மருத்துவ ரத்னா விருதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி கௌரவித்தார்.
பிரபல டிவி சேனல் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த வகையில் வாழ்நாள் சாதனையாளர் ரத்னா விருது குமரி அனந்தன் மற்றும் சினிமா இயக்குனர் பாரதிராஜா, இசை ரத்னா…
View On WordPress
0 notes
டயாலிஸிஸ் வேலையை leech Theapy செய்கிறது | AIAC |SRM univerisity | Dr Tam...
டயாலிசிஸ் வேலையை Leech Therapy செய்கிறது. Dr. தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கில மருத்தரின் பேச்சு. Leech Therapy works very well in Varicose Veins, Non healing ulcers, abscess .. #leechtherapy #srmuniversity #drtamilisai #ayurveda #tamilhealth #jalouka #rakthamokshana #dialyisis #drsoundarrajan #drsaleem #saleemdr #ayush #betterhealth #tamilnadu #trending
0 notes
பிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் | Puducherry Congress MP Vaithilingam boycotted the function attended by the Prime Minister
பிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் | Puducherry Congress MP Vaithilingam boycotted the function attended by the Prime Minister
புதுவை ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் வைத்திலிங்கம் எம்.பி.யின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, புதுவையில் அவர் வரும் வழிகள் நெடுகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலைகளுடன் நட்டு வரவேற்பு…
View On WordPress
0 notes
தமிழிசை இப்படி பேசக்கூடாது,தமிழிசையையும் அவதூறாக திட்டாதீர்கள்; கி.வீரமணி கண்டனம்
தமிழிசை இப்படி பேசக்கூடாது,தமிழிசையையும் அவதூறாக திட்டாதீர்கள்; கி.வீரமணி கண்டனம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தரக்குறைவாக நாகரிகம் இல்லாமல் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும் அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக சமூக வலைத்தளங்களில் சித்தரிப்பதற்கும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனங்களை தெரிவித்து அறிக்கை இன்று வெளியிட்டார் அதில்;
பாஜக மாநில தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான்…
View On WordPress
0 notes
வரும் தேர்தல் இதாகத்தான் இருக்க வேண்டும்! தமிழிசை கலகல
வரும் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலாக இருக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கக்கூடாது" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென, தமிழைசை செளந்தரராஜனுக்கு கடிதம் மூலமாக தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 'சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது' என்று மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடைக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் விதமாகவே தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசி வந்தார். இதனால், சில நாள்களுக்கு முன்னர் அவருக்கு மர்ம நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென்று, முன்னதாக தமிழிசைக்கு தொலைபேசிமூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக அவர், விருகம்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த மர்ம நபர்குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடிதம்மூலமாக தமிழிசைக்கு மிரட்டல் வந்துள்ளது. இது, இரண்டாவது மிரட்டலாகும். இதுகுறித்தும் தமிழிசை சௌந்தரராஜன் போலீஸில் புகார் பதிவுசெய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்குறித்து விசாரணை துவங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழக மக்கள் ஒருபோதும் பா.ஜ.க-வை கைவிட மாட்டார்கள். எதுவானாலும், எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயல்படுவேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "அரசியல் நாகரிகம் பேசுபவர்கள், அரசியல் நாகரிகத்தையும் கடைபிடிக்க வேண்டும். ஆட்சியை நிலையானதாக்கிக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. வரும் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலாக இருக்க வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கக்கூடாது" என்று கூறினார்.
0 notes
புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
திருச்சி: புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையை எதற்காக மறுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
Source link
View On WordPress
0 notes
“2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” - தமிழிசை உறுதி | In 2026 assembly elections people will write the end verdict for the DMK regime - Tamilisai
சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேச்சு, அவர் தமிழகத்தின் உண்மை நிலையை அறிந்து பேசுகிறாரா என்ற…
0 notes
சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை | tamilisai praise actor Chiranjeevi on his birthday
சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை | tamilisai praise actor Chiranjeevi on his birthday
”திரைப்படத் துறையில் ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக சகோதரர் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்” என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தன் பிறந்த நாளையொட்டி, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றை கட்டுவதாக…
View On WordPress
0 notes
நாம் வாழ மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டுஉள்ளது என்றல்லவா சிலர் நினைக்கிறாங்க...| Dinamalar
நாம் வாழ மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டுஉள்ளது என்றல்லவா சிலர் நினைக்கிறாங்க…| Dinamalar
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: உலகில் மனிதனுக்கு உள்ள இடமும், உரிமையும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், செடிகளுக்கும் உண்டு. நாம், அதை பல நேரங்களில் மறந்து விடுகிறோம். விலங்குகள், பறவைகளுடன் இணைந்து, நாம் வாழ்ந்தால் தான், சுற்றுச்சூழலை பாதுகாத்து, பூமியை பசுமையாக, நம் அடுத்த சந்ததியினருக்கு கொடுத்து, பலனை அடைய முடியும். நாம் அனைவரும், நம்மோடு இணைந்து வாழும் விலங்குகளை பாதுகாக்க…
View On WordPress
0 notes
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி - கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry - KS Alagiri
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி – கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry – KS Alagiri
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:
“புதுச்சேரி மாநில முதல்வராக வி.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு…
View On WordPress
0 notes
அம்பேத்கார்-மோடி ஒப்பீடு செய்த இளையராஜா குறித்து ஆளுனர் கருத்து!
அம்பேத்கார்-மோடி ஒப்பீடு செய்த இளையராஜா குறித்து ஆளுனர் கருத்து!
சமீபத்தில் பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்காரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இயக்குனர்கள் மாரிசெல்வராஜ், சீனு ராமசாமி ஆகிய இருவரும் இருவேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து…
View On WordPress
0 notes
தமிழிசை சவுந்தரராஜன் || தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா 4வது அலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
4-வது அலை வருவதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை பொது மக்கள் உரிய முறையில் செய்து கொள்ள வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி:
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அங்கு திரண்டு நின்ற…
View On WordPress
0 notes
பூத் வாரியாக பாஜகவுக்கு 200+ உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசு: தமிழிசை சவுந்தரராஜன் | Prize for adding 200+ members booth wise: Announcement by Tamilisai Soundararajan
சென்னை: தென் சென்னை தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் பூத் வாரியாக 200-க்கும் மேற்பட்டோரை பாஜக உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பணி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்,…
0 notes